News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

கர்நாடகாவில் சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

Web Team by Web Team
July 21, 2019
in TopNews, இந்தியா, செய்திகள்
Reading Time: 1 min read
0
கர்நாடகாவில் சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்
Share on FacebookShare on Twitter

கர்நாடக சட்டப்பேரவையில் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த உத்தரவிடக்கோரி சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் இருவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் கடந்த 1 ஆம் தேதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஆனந்த்சிங் பதவியை ராஜினாமா செய்தது முதல், அரசியல் குழப்பம் துவங்கியது. தொடர்ந்து கூட்டணிக் கட்சிகளை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தனர். இதனால், கர்நாடகாவில் ஆட்சி செய்து வரும் மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு பின்னடைவு ஏற்பட்டது. பெரும்பான்மையை இழந்த முதல்வர் குமாரசாமி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாஜக மாநில தலைவர் எடியூரப்பா வலியுறுத்தி வருகிறார்.

சட்டப்பேரவையில் குமாரசாமி அரசு உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென ஆளுநர் இருமுறை கெடு விதித்தார். அதை ஆளும் மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி அரசு புறக்கணித்தது. இந்தநிலையில், நாளை மீண்டும் கூடும் பேரவையில், முதல்வர் குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த உத்தரவிடக்கோரி சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் நாகேஷ் மற்றும் ஷங்கர் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

இதனிடையே சட்டம், ஒழுங்கை பாதுகாக்கும் வகையில், ஜூலை 22 ஆம் தேதி காலை 6 மணி முதல், ஜூலை 26 ஆம் தேதி நள்ளிரவு வரை விதான் செளதாவை சுற்றியுள்ள 2 கி.மீ பகுதிகளில் 144 உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. உத்தரவை மீறும் விதமாக 5 அல்லது அதற்கு மேற்பட்டோர் ஒன்றுகூடக் கூடாது. உருவ பொம்மைகளை எரிக்க கூடாது. முழக்கங்கள் எழுப்புவது, குறியீடுகளை காட்டுவது, பாடுவது, இசைப்பது போன்றவற்றிற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

Tags: உச்ச நீதிமன்றம்கர்நாடகாசுயேட்சை எம்.எல்.ஏ.க்கள்
Previous Post

ஜிசாட்-7ஆர் செயற்கைகோளை ரூ. 1589 கோடி மதிப்பில் தயாரிக்க உள்ளதாக இஸ்ரோ தகவல்

Next Post

சந்திரயான்-2 விண்கலம் இன்று பிற்பகல் விண்ணில் பாய்கிறது

Related Posts

மேகதாது அணை எதிர்ப்பு :  அனைத்துக் கட்சிக் கூட்ட முடிவுகள் என்ன?
TopNews

மேகதாது அணை எதிர்ப்பு : அனைத்துக் கட்சிக் கூட்ட முடிவுகள் என்ன?

July 12, 2021
தமிழ் ஆசிரியர்களை நியமிக்கவேண்டும் – எடியூரப்பாவுக்கு முதலமைச்சர் கடிதம்
TopNews

தமிழ் ஆசிரியர்களை நியமிக்கவேண்டும் – எடியூரப்பாவுக்கு முதலமைச்சர் கடிதம்

October 8, 2020
வட்டிக்கு வட்டி -உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்
TopNews

வட்டிக்கு வட்டி -உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்

October 3, 2020
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைப்பு!
தமிழ்நாடு

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைப்பு!

September 26, 2020
காவிரியில் நீர்வரத்து 5 மடங்கு அதிகரிப்பு – தருமபுரியில் வெள்ள அபாய எச்சரிக்கை
தமிழ்நாடு

காவிரியில் நீர்வரத்து 5 மடங்கு அதிகரிப்பு – தருமபுரியில் வெள்ள அபாய எச்சரிக்கை

September 22, 2020
உச்ச நீதிமன்ற கிளையை மதுரையில் அமைக்க கோரிக்கை- ரவீந்திரநாத் குமார்!
Top10

உச்ச நீதிமன்ற கிளையை மதுரையில் அமைக்க கோரிக்கை- ரவீந்திரநாத் குமார்!

March 17, 2020
Next Post
சந்திரயான்-2 விண்கலம் இன்று பிற்பகல் விண்ணில் பாய்கிறது

சந்திரயான்-2 விண்கலம் இன்று பிற்பகல் விண்ணில் பாய்கிறது

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version