News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

மணிப்பூரில் பழங்குடியினர் பங்கேற்ற மீன்பிடி திருவிழா

Web Team by Web Team
May 16, 2019
in TopNews, இந்தியா, செய்திகள்
Reading Time: 1 min read
0
மணிப்பூரில் பழங்குடியினர் பங்கேற்ற மீன்பிடி திருவிழா
Share on FacebookShare on Twitter

மணிப்பூரின் தாரட்லோக் ஆற்றில் தாங்குல் பழங்குடியின மக்கள் நடத்திய பாரம்பரிய மீன்பிடி திருவிழா அனைவரையும் கவரும் வகையில் அமைந்திருந்தது.

மணிப்பூரின் காம்ஜோங் மாவட்டத்தில் உள்ள நம்பாசி கிராமத்தில் தாங்குல் பழங்குடியினர் அதிகளவில் வசித்து வருகின்றனர். இவர்கள், இங்குள்ள தாரட்லோக் ஆற்றில் ஆண்டுதோறும் மீன்பிடி திருவிழாவை நடத்தி வருகின்றனர்.

ஆற்றங்கரையில் ஒன்றுகூடும் பழங்குடியின மக்கள், ஆண் பெண் பேதமின்றி அனைவரும் ஒன்றிணைந்து இந்த மீன்பிடி திருவிழாவில் ஈடுபட்டனர். முன்னதாக தங்களது பாரம்பரிய உடைகளை அணிந்துகொண்டு, கட்டைகள் முதலியவற்றை வைத்து ஆடல் பாடல்களுடன் மீன்பிடி திருவிழாவில் பங்கேற்றனர்.

இதையடுத்து ஆற்றில் மீன்பிடித்த பழங்குடியின மக்கள், அவற்றை அங்கேயே சமைத்து உண்டு மகிழ்ந்தனர்.

Tags: பழங்குடியினர்மணிப்பூர்மீன்பிடி திருவிழா
Previous Post

புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் மாணவிகளை சேர்க்க ஆர்வம் காட்டும் பெற்றோர்

Next Post

வாக்கு எண்ணிக்கை குறித்து அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் துணை ஆணையர் ஆலோசனை

Related Posts

மரங்களை வெட்டுவோர் மத்தியில் காட்டையே உருவாக்கிய லோயா
TopNews

மரங்களை வெட்டுவோர் மத்தியில் காட்டையே உருவாக்கிய லோயா

September 18, 2019
கர்நாடகாவில் ஜாத்ரா மகோத்சவத்தையொட்டி நடைபெற்ற மீன்பிடி திருவிழா
TopNews

கர்நாடகாவில் ஜாத்ரா மகோத்சவத்தையொட்டி நடைபெற்ற மீன்பிடி திருவிழா

May 17, 2019
மேலூர் அருகே நடைபெற்ற 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த மீன்பிடி திருவிழா
செய்திகள்

மேலூர் அருகே நடைபெற்ற 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த மீன்பிடி திருவிழா

March 31, 2019
திருவாதவூரில் நடைபெற்ற 400 ஆண்டுகள் பழமையான மீன்பிடி திருவிழா
செய்திகள்

திருவாதவூரில் நடைபெற்ற 400 ஆண்டுகள் பழமையான மீன்பிடி திருவிழா

February 16, 2019
Next Post
வாக்கு எண்ணிக்கை குறித்து  அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் துணை ஆணையர்  ஆலோசனை

வாக்கு எண்ணிக்கை குறித்து அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் துணை ஆணையர் ஆலோசனை

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version