News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home Top10

இந்தியாவின் தொழில் வளர்ச்சிக்கு தமிழ்நாட்டின் பங்கு அளப்பரியது – பிரதமர் மோடி

Web Team by Web Team
February 26, 2021
in Top10, TopNews, அரசியல், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
இந்தியாவின் தொழில் வளர்ச்சிக்கு தமிழ்நாட்டின் பங்கு அளப்பரியது –  பிரதமர் மோடி
Share on FacebookShare on Twitter

கோவை அரசு விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, 12 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கிவைத்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

பின்னர் விழாவில் பேசிய பிரதமர், தமிழ்நாட்டில் பல்வேறு திட்டங்களை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்ததன் மூலம் பெருமை அடைவதாக கூறினார். இந்த திட்டங்கள் மூலம் தமிழ்நாடு அதிக பயனடையும் என பிரதமர் தெரிவித்தார்.

“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்” என்ற திருக்குறளை மேற்கொள் காட்டிய பிரதமர், பவானிசாகர் அணையை நவீனப்படுத்த அடிக்கல் நாட்டப்பட்டதன் மூலம், 2 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் எனத் தெரிவித்தார்.

இந்தியாவின் தொழில் வளர்ச்சிக்கு தமிழ்நாட்டின் பங்கு அளப்பரியது என குறிப்பிட்ட பிரதமர், தொழில்துறை வளர்ச்சிக்கு தடையில்லா மின்சாரம் அவசியம் என தெரிவித்தார்.

நெய்வேலியில் புதிய 2 ஆயிரத்து 500 மெகாவாட் அனல்மின் திட்டமும், தென் மாவட்டங்களில் 709 மெகாவாட் சூரிய மின் உற்பத்தி நிலையமும் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். நெய்வேலி புதிய அனல் மின் நிலையத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் 65 சதவீதம் தமிழ்நாட்டிற்கே வழங்கப்படும் என பிரதமர் தெரிவித்தார்.

கடல்சார் வணிகத்தில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக, வ.உ.சி துறைமுகம், சரக்கு கையாளும் வகையில் மேம்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்தார்.

சாகர்மாலா திட்டத்தின் மூலம் 2015ஆம் ஆண்டு முதல் 2035ஆம்ஆண்டு வரை 6 லட்சம் கோடி ரூபாய் செலவில் 575 திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

தனிநபரின் கண்ணியத்தை காப்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது எனக் கூறிய பிரதமர், பிரதம மந்திரியின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் திருப்பூர், மதுரையில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.

Tags: coimbatoreindustrialgrowthnewsjPMMODITNGovernment
Previous Post

கோவையில் அரசு விழா! – ரூ.12,400 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!!

Next Post

மேட்டூர் சரபங்கா நீரேற்றுத் திட்டத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்!

Related Posts

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!
அரசியல்

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அடித்து ஆடும் அதிமுக! அடங்கிப்போன திமுக! பதற்றத்தில் பாஜக!

September 27, 2023
விழுப்புரத்தில் வியாபாரி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் கவனயீர்ப்பு தீர்மானம்..!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக – பாஜக கூட்டணி முறிவு! பின்னணி என்ன?

September 26, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?

September 25, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! செந்தில் பாலாஜியின் அந்த 100 நாட்கள்!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! செந்தில் பாலாஜியின் அந்த 100 நாட்கள்!

September 22, 2023
Next Post
மேட்டூர் சரபங்கா நீரேற்றுத் திட்டத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்!

மேட்டூர் சரபங்கா நீரேற்றுத் திட்டத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்!

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version