News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

ஊழலை வெளியில் சொன்ன ஊழியருக்கு கொலை மிரட்டல்

Web Team by Web Team
June 8, 2021
in TopNews, அரசியல், செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
ஊழலை வெளியில் சொன்ன ஊழியருக்கு கொலை மிரட்டல்
Share on FacebookShare on Twitter

 

 

நியாய விலை கடைகளில் நடைபெறும் முறைகேடுகளுக்கு முழு காரணம் இத்துறைக்கான உயர் அதிகாரிகள் கொடுக்கும் அழுத்தமும், அவர்கள் கையூட்டுமே காரணம் என நியாய விலை கடை ஊழியர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் பரங்கிமலை பட்ரோடு JD 085 என்ற எண் கொண்ட நியாய விலை கடையில் விற்பனையாராக பணிபுரிபவர் ராஜன். இதே கடையில் உதவி விற்பனையாளர் மற்றும் எடையாளராக பணியாற்றுபவர் தனசேகர். இந்த கடையில் விற்பனையாளர் ராஜன், பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும், வெளிபொருட்களை கொண்டுவந்து விற்பனை செய்வது, மாதாந்திர பொருள் வாங்கா பயனாளிகளின் குடும்ப அட்டையை நகல் எடுத்துவைத்து அவர்களுக்கா பொருட்களையும் விற்பனையாளர் ராஜேனே கையாடல் செய்துகொள்வதாக வீடியோ ஆதாரங்களுடன் கடந்த புதன்கிழமை வெளிப்படுத்தினார். இதுகுறித்து ஊடகங்களில் வெளியான செய்தியின் அடிப்படையில், முதல்கட்டமாக விற்பனையாளர் ராஜன், உதவி விற்பனையாளர் தனசேகர் மீது 2 மாதகாலம் பணியிடை நீக்கம் செய்து காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்கசாலை நிறுவன மேலாண் இயக்குநர் தேவிப்பிரியா உத்தரவிட்டார். ஆனால் முறைகேடு செய்த விற்பனையாளர் ராஜனிடம் பணம் பெற்க்கொண்டு சரகமேலளர் குமார், பொது மேலாளர் சீனிவாசன், மேலாண் இயக்குனர் தேவிப்பிரிய உள்ளிட்டோர் முயற்சி செய்வதாகவும், மொத்தமாகவே பணியில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் உதவி விற்பனையாளர் தனசேகர் பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து, தனசேகர் என்ற உதவி விற்பனையாளர்இடம் கேட்டபோது,  “பணியிடை நீக்கம் செய்யப்பட்ட உத்தரவில், பணியிடைநீக்கத்துக்கான காரணம் குறிப்பிடவில்லை என்றும், இதற்கு மேல் என்மீதான காரணங்களை புதிதாக உருவாக்கி என்மீது பொய்யா நடவடிக்கை அதிகாரிகள் முயல்வதாக கூறினார். மேலும், நியாய விலை கடைகளில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து புகார் தன் ஊயிரக்கு உத்தரவாதம் இல்லை என்றும், தொடர்ந்து கொலை மிரட்டல் வருவதாகவும் தெரிவித்த அவர், சம்மந்தமே இல்லாமல் தனது மனைவிக்கு பொது மேலாளர் போன் செய்து, விசாரணை என்ற பெயரில் மிரட்டுவதாகவும் அவர் பரபரப்பு குற்றச்சாட்டை அளித்துள்ளார்”  என்று தெரிவித்தார். 

மேலும்,  “நியாய விலை கடைகளில் நடைபெறும் அத்துனை ஊழல்களுக்கும், முறைகேடுகளுக்கு எங்கள் துறையில் உள்ள மேலாண் இயக்குநர்களும், பொது மேலாளர்களும் கொடுக்கும் அழுத்தமும், அவர்கள் கேட்க்கும் கையூட்டுக்காகவே நியாய விலை கடைகளில் பணியாற்றும் அத்துணை ஊழியர்களும் தொடர்ந்து பல் முறைகேடுகளை செய்துவருவதாகவும் அவர் பரப்பரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

இத்துடன், இது குறித்து, மேலாண் இயக்குனர் தேவிப்பிரியாவிடம் விளக்கம்பெற முயற்சித்தபோது, பார்வையாளர் நேரத்தில் கூட சந்திக்கவோ, விளக்கமளிக்கவோ மறுத்துவிட்டார். இதனையடுத்து, தனசேகரின் மனைவியை விசாரணைக்கு வரச்சொல்லி செல்போனில் பேசிய பொதுமேலாளர் சீனிவாசனிடம் கேட்டபோது, மேலாண் இயக்குநர் உத்தரவின் பேரில் செல்போனில் தகவல் தெரித்ததாகவும், மேற்கொண்டு எந்த விளக்கம் வேண்டுமானாலும் தேவிப்பிரியாவிடம் கேட்டுக்கொள்ளவும் என்று முடித்துக்கொண்டார்.

Tags: ration shop
Previous Post

15 வயது சிறுமியை திருமணம் செய்து 9 மாதம் கர்ப்பம் : சென்னை வாலிபருக்கு போலீசார் வலைவீச்சு

Next Post

மழைநீரில் விளையாடிய சிறுமி உயிரிழப்பு… சென்னையில் சோகம்

Related Posts

அபேஸ் செய்யப்படும் ரேஷன் கடை அரிசி! வெளி மாநிலங்களுக்கு கடத்தல்! காவல்துறை திணறல்!
அரசியல்

அபேஸ் செய்யப்படும் ரேஷன் கடை அரிசி! வெளி மாநிலங்களுக்கு கடத்தல்! காவல்துறை திணறல்!

August 7, 2023
கொடுக்கின்ற தக்காளியிலும் Scam செய்யும் திமுக! நியாய விலைக் கடையில் அநியாயம்!
அரசியல்

கொடுக்கின்ற தக்காளியிலும் Scam செய்யும் திமுக! நியாய விலைக் கடையில் அநியாயம்!

July 4, 2023
இலவச மாஸ்க் திட்டம் நாளை தொடக்கம்!
Top10

இலவச மாஸ்க் திட்டம் நாளை தொடக்கம்!

July 26, 2020
தமிழகத்தில் 100 பல்பொருள் அங்காடிகள் திறக்கப்படும் -அமைச்சர் செல்லூர் ராஜூ
செய்திகள்

தமிழகத்தில் 100 பல்பொருள் அங்காடிகள் திறக்கப்படும் -அமைச்சர் செல்லூர் ராஜூ

January 8, 2019
விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் நியாயவிலை கடைகள் செயல்படும் -அமைச்சர் காமராஜ்
TopNews

விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் நியாயவிலை கடைகள் செயல்படும் -அமைச்சர் காமராஜ்

November 5, 2018
Next Post
மழைநீரில் விளையாடிய சிறுமி உயிரிழப்பு… சென்னையில் சோகம்

மழைநீரில் விளையாடிய சிறுமி உயிரிழப்பு... சென்னையில் சோகம்

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version