News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலச் சட்டம் அரசிதழில் வெளியீடு

Web Team by Web Team
February 22, 2020
in TopNews, செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலச் சட்டம் அரசிதழில் வெளியீடு
Share on FacebookShare on Twitter

தமிழக சட்டப்பேரவையில், காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டல சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டதையடுத்து, அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்த நிலையில், தற்போது தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் தலைவாசலில் நடைபெற்ற கால்நடை ஆராய்ச்சிப்பூங்கா அடிக்கல் நாட்டு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தபடி,  தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில், காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றுவதற்கான கொள்கை முடிவு எடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 20 ஆம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தில், சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டு, அன்றைய தினமே ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்ட மசோதாவுக்கு தமிழக ஆளுநர் பன்வரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், தற்போது தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி கடலூர் நாகப்பட்டினம் மாவட்டதில் உள்ள 45 கிராமங்களில் பெட்ரோலியம் ரசாயனம் மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் மண்டலம் அமைப்பதற்கு வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்தும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2017 ஆண்டு, பெட்ரோலியம், ரசாயனம் மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் மண்டலம் அமைப்பதற்கு அரசாணை வெளியிடப்பட்டது.  இதற்கு, கடலூர் மற்றும் நாகைப்பட்டினம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள 22 ஆயிரத்து 938 ஹெக்டேர் பரப்பளவில், அதாவது 57 ஆயிரத்து 345 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தி, எண்ணெய் மற்றும் ரசாயன நிறுவனங்களுக்கு கொடுக்க தீர்மானிக்கப்பட்டது. ஆனால், இந்த திட்டத்திற்கு பொதுமக்களும், விவசாயிகளும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், காவிரி டெல்டா விவசாயிகளின் அச்சத்தைப் போக்கும் வகையில், மீத்தேன், பெட்ரோலியம் உள்ளிட்ட தொழில் சார்ந்த விரிவாக்கத்திற்கு தமிழக அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: காவிரி டெல்டாதமிழக சட்டப்பேரவைவேளாண் மண்டலச் சட்டம்
Previous Post

7 பேர் விடுதலை: மத்திய அரசு வழக்கறிஞர் பேச்சுக்கு அமைச்சர் சிவி சண்முகம் கண்டனம்

Next Post

சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படும்: விசாரணை ஆணையத்திடம் விலக்கு கேட்டு ரஜினி மனு

Related Posts

சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது
TopNews

சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது

June 21, 2021
சட்டப்பேரவையில் கூட்டுறவு, உணவுத்துறைகளின் மானியக் கோரிக்கை மீது இன்று விவாதம்
TopNews

சட்டப்பேரவையில் கூட்டுறவு, உணவுத்துறைகளின் மானியக் கோரிக்கை மீது இன்று விவாதம்

March 19, 2020
கொரோனாவுக்காக சட்டப்பேரவையை ஒத்திவைக்க வேண்டிய அவசியமில்லை: முதல்வர்
TopNews

கொரோனாவுக்காக சட்டப்பேரவையை ஒத்திவைக்க வேண்டிய அவசியமில்லை: முதல்வர்

March 17, 2020
தமிழக அரசுக்கு, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டு
TopNews

தமிழக அரசுக்கு, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

March 17, 2020
உள்ளாட்சித் துறைக்கு ரூ.2,831 கோடி மதிப்பில் புதிய அறிவிப்புகள்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
TopNews

உள்ளாட்சித் துறைக்கு ரூ.2,831 கோடி மதிப்பில் புதிய அறிவிப்புகள்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

March 16, 2020
தமிழ் வழியில் பயின்றவர்கள் அரசுப்பணியில் சேர்வதற்கு முன்னுரிமை
TopNews

தமிழ் வழியில் பயின்றவர்கள் அரசுப்பணியில் சேர்வதற்கு முன்னுரிமை

March 16, 2020
Next Post
சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படும்: விசாரணை ஆணையத்திடம் விலக்கு கேட்டு ரஜினி மனு

சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படும்: விசாரணை ஆணையத்திடம் விலக்கு கேட்டு ரஜினி மனு

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version