நேரு திருவுருவப் படத்திற்கு ஆளுநர் மலர் தூவி மரியாதை

முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவின் 131-வது பிறந்த நாள், நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை கிண்டியில் உள்ள நேருவின் சிலை மலர்களால் அலங்கரிப்பப்பட்டது. அவரது சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவ படத்திற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதில் அமைச்சர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

Exit mobile version