News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

சின்னதம்பி யானையை கும்கியாக மாற்றும் எண்ணம் இல்லை

Web Team by Web Team
February 4, 2019
in TopNews, செய்திகள், தமிழ்நாடு, மாவட்டம்
Reading Time: 1 min read
0
சின்னதம்பி யானையை கும்கியாக மாற்றும் எண்ணம் இல்லை
Share on FacebookShare on Twitter

கோவையில் கடந்த 25 ஆம் தேதி சோமனூர் பகுதியில் காட்டு யானை சின்னத்தம்பியை வனத்துறையினர் பிடித்து, முதுமலை வரகளியாரு பகுதியில் விட்டனர். ஆனால், ஊருக்குள் திரும்பிய சின்னதம்பி யானை, பொள்ளாச்சி வழியாக உடுமலைப்பேட்டையில் அமராவதி சர்க்கரை ஆலை பின்புறம் தஞ்சம் அடைந்துள்ளது. மேலும் இந்த யானை அந்தப் பகுதியில் கரும்புகளை சாப்பிட்டு தண்ணீர் குடித்து சுற்றித் திரிகிறது.

இந்த யானையை பிடிப்பதற்காக டாப்சிலிப் பகுதியில் இருந்து கலை மற்றும் மாரியப்பன் ஆகிய இரண்டு கும்கி யானைகள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனிடையே, சின்னத்தம்பி யானையை பிடித்த இடத்தில் விட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். வேட்டை தடுப்பு காவலர்கள் 24 மணி நேரமும் சின்னத்தம்பியை கண்காணித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, சின்னதம்பி யானை தொடர்பாக, உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், கும்கியாக மாற்றும் திட்டம் ஏதும் தற்போதைக்கு இல்லை என அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். அமராவதி பகுதியில் நடமாடும் யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் அனுப்ப, இரு கும்கி யானைகளும், யானைகள் நிபுணர் அஜய் தேசாய் மற்றும் வனத்துறை அதிகாரிகள் வனப்பகுதிக்கு சென்றுள்ளதாகவும் அவர் கூறினார்.

எல்லா யானைகளையும் கும்கி யானைகளாக மாற்ற முடியாது என்றும், முதலில் முதுமலை வனப்பகுதிக்கு அனுப்ப திட்டமிட்டதாகவும், சிறைபிடிப்பது கடைசி வாய்ப்பாக பயன்படுத்தப்படும் என்றும் தலைமை வனப் பாதுகாவலர் கூறியுள்ளார்.

யானையை வனப்பகுதிக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுத்து வருவதாகவும், மக்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளே மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, நிபுணர்கள் கருத்தை அறிய வேண்டும் என்று கூறிய நீதிபதிகள், விசாரணையை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.

Tags: கும்கிசின்னத்தம்பி யானைசென்னை உயர்நீதிமன்றம்தமிழக அரசு
Previous Post

முல்லைப் பெரியாற்றில் கட்டுமான பணி தொடங்கியது கேரளா: தமிழக அரசு கூடுதல் எதிர்ப்பு மனுதாக்கல்

Next Post

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி: தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம்

Related Posts

அமைச்சர்னா என்ன?  சிறப்பு சலுகையெல்லாம் கொடுக்க முடியாது:  மாஸ் காட்டும் நீதிமன்றம்
TopNews

அமைச்சர்னா என்ன? சிறப்பு சலுகையெல்லாம் கொடுக்க முடியாது: மாஸ் காட்டும் நீதிமன்றம்

July 27, 2021
மூன்று கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு ஏ.ஆர்.ரகுமானுக்கு நெருக்கடி
TopNews

மூன்று கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு ஏ.ஆர்.ரகுமானுக்கு நெருக்கடி

July 23, 2021
செல்போன் பேசியபடி விழுந்து இளம்பெண் பலி…  தவறுதலா? தனிநபர் வன்மமா?
TopNews

செல்போன் பேசியபடி விழுந்து இளம்பெண் பலி… தவறுதலா? தனிநபர் வன்மமா?

July 7, 2021
இப்படியான கட்டடங்கள் கட்டக்கூடாது – தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
TopNews

இப்படியான கட்டடங்கள் கட்டக்கூடாது – தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

July 5, 2021
பெட்ரோல் – டீசல் விலைகுறைப்பில் திமுக அரசின் இரட்டை வேடம் அம்பலம்!
TopNews

பெட்ரோல் – டீசல் விலைகுறைப்பில் திமுக அரசின் இரட்டை வேடம் அம்பலம்!

June 21, 2021
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அரசுக்கு கோரிக்கை
TopNews

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அரசுக்கு கோரிக்கை

June 12, 2021
Next Post
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி: தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி: தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம்

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version