News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

பறவைகளின் தாகம் தீர்க்கும் கல்லூரி மாணவர்கள்: குவியும் பாராட்டு

Web Team by Web Team
April 10, 2021
in TopNews, செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
பறவைகளின் தாகம் தீர்க்கும் கல்லூரி மாணவர்கள்: குவியும் பாராட்டு
Share on FacebookShare on Twitter

தேனியில் கோடை காலத்தை ஒட்டி பறவைகள் மீது பரிவு காட்டி இரை, தண்ணீர் வைக்கும் கல்லூரி மாணவர்களின் செயல் அப்பகுதி மக்களிடம் பாராட்டுகளை பெற்று வருகிறது.

 

தேனி மாவட்டத்தில் சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. சுமார் 40 டிகிரி வரை கொளுத்தும் வெயிலில் இருந்து பறவைகளை பாதுகாக்கும் வகையில், கல்லூரி மாணவர்கள் களம் இறங்கியுள்ளனர். நாள்தோறும் பறவைகளுக்கு தூய தண்ணீர், சோளம், கம்பு போன்ற இரை வைக்கும் பணிகளில், தன்னார்வ இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தேனி என்.ஆர்.டி. நகர், கர்னல் ஜான் பென்னிகுவிக் பேருந்து நிலைய பூங்கா, தொழிற்பேட்டை, ஆட்சியர் அலுவலக வளாகம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட, பறவைகள் அதிகம் கூடும் இடங்களில் இரை வைக்கப்படுகிறது. மின்விசிறி மூடியில் தண்ணீர் பாட்டிலை கட்டி, அதற்குள் இரை வைத்து, பிளாஸ்டிக் டப்பாவில் தண்ணீர் வைக்கின்றனர்.

நாள்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் தண்ணீரை மாற்றியும், இரைகளை வைத்தும் தொடர்ந்து பராமரித்து வருகின்றனர். இதனால் பறவைகள் இங்கு வந்து இரைகளை உண்டு தண்ணீர் குடிப்பதுடன், உற்சாகமாக குளியலிட்டும் மகிழ்கின்றன. இந்த பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வலரான விக்னேஷ்வர பாண்டியன், கோடை வெயிலால் மனிதர்களுக்கே தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது, பறவைகளின் நிலையை எண்ணியே இப்பணியை செய்து வருவதாக தெரிவிக்கிறார்.

கடந்த ஆண்டும் ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங்களில், இரை வைத்து பராமரித்த இளைஞர்கள், இந்த ஆண்டும் அப்பணியைத் தொடர்ந்து வருகின்றனர். பறவைகளுக்கு இரை வைப்பது மிகுந்த மன நிறைவை தருவதாக இளைஞர்கள் கூறுகின்றனர். இவர்களின் சேவை மனப்பான்மைக்கு பொதுமக்கள், சமூக ஆர்வலர்களிடம் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Tags: birdssummer birdssummer.birds water
Previous Post

ஆன்லைன் ரேடியோ மூலம் வகுப்பெடுக்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்

Next Post

நாக்பூரில் கொரோனா சிகிச்சை மையத்தில் ஏற்பட்ட தீ விபத்து: 4 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழப்பு

Related Posts

kerala tree cutting
இந்தியா

கேரளாவில் சாலை விரிவாக்க பணிகளுக்காக வெட்டப்பட்ட மரம்! கொத்துக்கொத்தாக விழுந்து உயிரிழந்த பறவைகள்!

September 3, 2022
மனிதர்கள் உணர மறந்த, அழிவின் விளிம்பில் நிற்கும் அற்புதம் சிட்டுக்குருவி!
Top10

மனிதர்கள் உணர மறந்த, அழிவின் விளிம்பில் நிற்கும் அற்புதம் சிட்டுக்குருவி!

March 5, 2021
கோவை வனக்கோட்டத்திற்கு வந்து செல்லும் வெளிநாட்டு பறவைகள்
TopNews

கோவை வனக்கோட்டத்திற்கு வந்து செல்லும் வெளிநாட்டு பறவைகள்

November 22, 2019
ஆவலப்பள்ளி ஏரியில் குவிந்து வரும் வெளிநாட்டு பறவைகள்
செய்திகள்

ஆவலப்பள்ளி ஏரியில் குவிந்து வரும் வெளிநாட்டு பறவைகள்

June 8, 2019
வெயிலின் தாக்கத்தினால் குளிர்காற்றை தேடி செல்லும் புறாக்கள்
செய்திகள்

வெயிலின் தாக்கத்தினால் குளிர்காற்றை தேடி செல்லும் புறாக்கள்

June 7, 2019
பறவைகளின் புகலிடமாக விளங்கும் திருப்பூர் மூளிக்குளம்
செய்திகள்

பறவைகளின் புகலிடமாக விளங்கும் திருப்பூர் மூளிக்குளம்

April 28, 2019
Next Post
நாக்பூரில் கொரோனா சிகிச்சை மையத்தில் ஏற்பட்ட தீ விபத்து: 4 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழப்பு

நாக்பூரில் கொரோனா சிகிச்சை மையத்தில் ஏற்பட்ட தீ விபத்து: 4 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழப்பு

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version