தீரன் சின்னமலையின் 213வது நினைவு தினம் -முதலமைச்சர் மரியாதை

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 213வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி கிண்டியில் உள்ள அவரது உருவ சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்சியில் அமைச்சர்கள், ஜெயக்குமார், செங்கோட்டையன், செல்லூர் ராஜூ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Exit mobile version