News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

செங்கல் சூளைகளால் மரங்கள் அதிகளவில் வெட்டப்படுவதாக வேதனை

Web Team by Web Team
June 6, 2019
in TopNews, செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
செங்கல் சூளைகளால் மரங்கள் அதிகளவில் வெட்டப்படுவதாக வேதனை
Share on FacebookShare on Twitter

செங்கல் சூளைகளுக்கு மரங்கள் அதிகளவில் வெட்டப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னத்தூர் பகுதிகளில் செங்கல் சூளைகள் அதிகளவில் உள்ளன. இங்கு செங்கல் தொழில் அதிகளவில் நடைபெறுகிறது. இந்த நிலையில் செங்கல் தொழிலால் இங்குள்ள மரங்கள் அதிகளவில் வெட்டப்படுவதாக இப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதனால் வறட்சி நீடித்து விவசாயம் பெருமளவு பாதிக்கப்படுவதாகவும், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதாகவும் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மரங்களை அதிகளவில் பயன்படுத்துவதை குறைத்து நிலக்கரியை பயன்படுத்தினால் பசுமையை பாதுகாக்க முடியும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

Tags: Brickstrees
Previous Post

தொடர் மழையின் காரணமாக பசுமைக்கு திரும்பிய வனப்பகுதி

Next Post

தமிழகம் முழுவதும் 24 மணி நேரமும் கடைகள்,வணிக நிறுவனங்கள் திறப்பு

Related Posts

காட்டுத் தீயால் 1.5 கோடி ஏக்கர் பரப்பவில் மரங்கள் எரிந்து சாம்பல்
TopNews

காட்டுத் தீயால் 1.5 கோடி ஏக்கர் பரப்பவில் மரங்கள் எரிந்து சாம்பல்

January 4, 2020
கஜா புயலால் பாதிப்படைந்த மரங்கள் மீண்டும் துளிர்விட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி
TopNews

கஜா புயலால் பாதிப்படைந்த மரங்கள் மீண்டும் துளிர்விட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி

November 23, 2019
செவ்வாயில் செடிகள் வளர்ப்பது குறித்த ஆய்வு வெற்றி: சிறப்பு தொகுப்பு
TopNews

செவ்வாயில் செடிகள் வளர்ப்பது குறித்த ஆய்வு வெற்றி: சிறப்பு தொகுப்பு

November 3, 2019
மரங்களில் பொருத்தப்பட்டிருந்த தனியார் நிறுவனங்களில் விளம்பர பலகையை அகற்றிய இளைஞர்கள்
TopNews

மரங்களில் பொருத்தப்பட்டிருந்த தனியார் நிறுவனங்களில் விளம்பர பலகையை அகற்றிய இளைஞர்கள்

July 2, 2019
சாலையோரம் மின்கம்பங்களுக்கு  இடையூறாக நின்ற மரங்கள் வேருடன் இடமாற்றம்
செய்திகள்

சாலையோரம் மின்கம்பங்களுக்கு இடையூறாக நின்ற மரங்கள் வேருடன் இடமாற்றம்

May 16, 2019
ஜப்பானை பின்பற்றி தமிழகத்தில் உருவாகும் குறுங்காடுகள்..இயற்கையை மீட்டெடுக்கும் வனம் கலைமணி
TopNews

ஜப்பானை பின்பற்றி தமிழகத்தில் உருவாகும் குறுங்காடுகள்..இயற்கையை மீட்டெடுக்கும் வனம் கலைமணி

May 1, 2019
Next Post
தமிழகம் முழுவதும் 24 மணி நேரமும் கடைகள்,வணிக நிறுவனங்கள் திறப்பு

தமிழகம் முழுவதும் 24 மணி நேரமும் கடைகள்,வணிக நிறுவனங்கள் திறப்பு

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version