News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

97 தொகுதிகளில் வேட்பு மனுத் தாக்கல் நாளை தொடங்குகிறது

Web Team by Web Team
March 18, 2019
in TopNews, இந்தியா, செய்திகள்
Reading Time: 1 min read
0
97 தொகுதிகளில் வேட்பு மனுத் தாக்கல் நாளை தொடங்குகிறது
Share on FacebookShare on Twitter

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவை, சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நாளை தொடங்குகிறது.

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதற்கட்டமாக 91 தொகுதிகளில் நடைபெறும் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது. இரண்டாம் கட்டமாக தமிழகம், புதுச்சேரி உட்பட 13 மாநிலங்களில் உள்ள 97 தொகுதிகளில் ஏப்ரல் 18ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்குகிறது. வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய 26ம் தேதி கடைசி நாள் ஆகும். மார்ச் 27ம் தேதி வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை நடைபெறும். மனுக்களை திரும்ப பெற 28ம் தேதி கடைசி நாள். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். ஏப்ரல் 18ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். நாடு முழுவதும் 7 கட்ட தேர்தல் நிறைவு பெற்றவுடன் மே 23ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் வெளியாகும்.

தமிழகத்தில் காலியாக உள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் ஆகிய 3 தொகுதிகளை தவிர்த்து, மீதமுள்ள 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் மக்களவை தேர்தலுடன் சேர்த்து நடத்தப்படுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கலும் நாளை தொடங்குகிறது.

வேட்புமனு தாக்கல் நாளை தொடங்க உள்ளதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

Tags: 97 constituenciesloksabha 2019
Previous Post

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் திருக்கல்யாண விழா கோலாகலம்

Next Post

முதலமைச்சர் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீசார் தீவிர விசாரணை

Related Posts

பண மாலையுடன் வந்து வாக்களித்த மாப்பிள்ளை…
TopNews

பண மாலையுடன் வந்து வாக்களித்த மாப்பிள்ளை…

May 19, 2019
150 புதிய ஒப்புகை சீட்டு பெறும் இயந்திரங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது
செய்திகள்

150 புதிய ஒப்புகை சீட்டு பெறும் இயந்திரங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது

March 12, 2019
Next Post
முதலமைச்சர் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீசார் தீவிர விசாரணை

முதலமைச்சர் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீசார் தீவிர விசாரணை

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version