News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

நதிநீர் பங்கீடு தொடர்பாக நீடிக்கும் பிரச்னைகளுக்கு -மத்திய அரசு புதிய திட்டம்

Web Team by Web Team
October 14, 2018
in TopNews, செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
நதிநீர் பங்கீடு தொடர்பாக நீடிக்கும் பிரச்னைகளுக்கு -மத்திய அரசு புதிய திட்டம்
Share on FacebookShare on Twitter

காவிரி உள்பட 13 நதிகள் தொடர்பாக மாநிலங்களுக்கு இடையே நீடிக்கும் பிரச்னைகளுக்கு தீர்வு காண புதிய சட்டம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழ்நாடு-கர்நாடகா, கோவா – கர்நாடகா, டெல்லி – ஹரியானா உள்பட பல்வேறு மாநில அரசுகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன.

இவை தொடர்பான வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண திட்டமிட்டுள்ள மத்திய அரசு, புதிய சட்டம் ஒன்றை நாடாளுமன்றத்தில் கொண்டு வர முடிவு செய்துள்ளது.

தற்போதுள்ள நதிநீர் வாரியச் சட்டத்திற்கு போதிய அதிகாரம் இல்லாததால், அதனை மாற்றும் வகையில் இந்த புதிய சட்டம் குளிர்கால கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்தப்படும்.

புதிய சட்டத்தின்படி நதிநீர் பிரச்சனை உள்ள மாநிலங்களின் முதலமைச்சர்களை கொண்ட குழு ஒன்று அமைக்கப்படும். காவிரி, கங்கை, சிந்து, கோதாவரி, மகாநதி உள்ளிட்ட நதிகள் பாயும் பகுதிகளில் டெல்டா வளர்ச்சிக் குழுக்கள் அமைக்கப்படும்.

இந்தக் குழுக்கள் பேச்சுவார்த்தை மூலம் நநிதீர் பங்கீட்டுக்கு தீர்வு காணும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Tags: new projectproblems of water distributionநதிநீர் பங்கீடுமத்திய அரசு புதிய திட்டம்
Previous Post

ஜெயமோகனின் "கட்டண உரை"

Next Post

பாகிஸ்தானின் வலிமையை குறைத்து எடைபோட வேண்டாம் – ஆசிப் காபூர்

Related Posts

நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழகம்-கேரளா இடையேயான முதற்கட்ட பேச்சுவார்த்தை நிறைவு
TopNews

நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழகம்-கேரளா இடையேயான முதற்கட்ட பேச்சுவார்த்தை நிறைவு

December 12, 2019
15 ஆண்டுகளுக்குப் பிறகு நதிநீர் பங்கீடு தொடர்பான பிரச்சனை முடிவுக்கு வரவுள்ளது: முதல்வர்
TopNews

15 ஆண்டுகளுக்குப் பிறகு நதிநீர் பங்கீடு தொடர்பான பிரச்சனை முடிவுக்கு வரவுள்ளது: முதல்வர்

September 26, 2019
நதிநீர் பங்கீடு விவகாரம்: தமிழக-கேரள முதலமைச்சர்கள் இன்று பேச்சுவார்த்தை
TopNews

நதிநீர் பங்கீடு விவகாரம்: தமிழக-கேரள முதலமைச்சர்கள் இன்று பேச்சுவார்த்தை

September 25, 2019
Next Post
பாகிஸ்தானின் வலிமையை குறைத்து எடைபோட வேண்டாம்  – ஆசிப் காபூர்

பாகிஸ்தானின் வலிமையை குறைத்து எடைபோட வேண்டாம் - ஆசிப் காபூர்

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version