இடைக்கால பட்ஜெட் அனைத்து தரப்புக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது

மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் அனைத்து தரப்பு மக்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மக்களவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர், நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இவ்வாறு தெரிவித்தார்.

இதேபோல், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் மக்களுக்கான பட்ஜெட் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். மோடி சாமானியர்களுக்கான பிரதமராக உள்ளார் எனவும் அவர் கூறியுள்ளார்.

Exit mobile version