News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home செய்திகள்

அறந்தாங்கியில் மர விதைகள் கலந்து விநாயகர் சிலை செய்யும் பணி தீவிரம்

Web Team by Web Team
August 27, 2019
in செய்திகள், தமிழ்நாடு, மாவட்டம்
Reading Time: 1 min read
0
அறந்தாங்கியில் மர விதைகள் கலந்து விநாயகர் சிலை செய்யும் பணி தீவிரம்
Share on FacebookShare on Twitter

கஜா புயலில் இழந்த மரங்களை ஈடுகட்ட, மர விதைகளை கலந்து விநாயகர் சிலை செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்த முயற்சிக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே துவரடிமனை கிராமத்தில் பரம்பரை பரம்பரையாக கோவில்களுக்கான சாமி சிலைகள் செய்யும் தொழில் நடைபெற்று வருகிறது. தற்போது விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு, இரசாயனம் கலக்காமல் களிமண் மூலம் சிலைகள் செய்யப்படுகிறது.

இந்தாண்டு தனிச் சிறப்பாக, கஜா புயலில் பாதிக்கப்பட்டு இழந்த மரங்களை மீட்டெடுக்கும் விதமாக விநாயகர் சிலைகளில் விதைகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீர் நிலைகளில் சிலைகள் கரைக்கப்படும் பொழுது விதைகள் ஆங்காங்கே முளைத்து மரமாக உருவாகும் வாய்ப்புள்ளது.

சிலை செய்யும் தொழிலாளர்களின் இந்த முயற்சிக்கு அனைத்து தரப்பிலிருந்தும் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. மேலும் இயற்கை முறையில் தயாரிக்கப்படும் சிலைகளுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது.

Tags: மர விதைகள்விநாயகர் சிலை
Previous Post

100க்கும் மேற்பட்ட கமாண்டோக்களை எல்லையில் நிறுத்திய பாகிஸ்தான்

Next Post

நாமக்கலில் திமுக பிரமுகர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

Related Posts

மும்பையில் சந்திரயான்-2 விண்கலப் பின்னணியில் விநாயகர் சிலை
TopNews

மும்பையில் சந்திரயான்-2 விண்கலப் பின்னணியில் விநாயகர் சிலை

September 2, 2019
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரம்
செய்திகள்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரம்

March 10, 2019
Next Post
நாமக்கலில் திமுக பிரமுகர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

நாமக்கலில் திமுக பிரமுகர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version