News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

மேட்டுப்பாளையம் அருகே கோயில் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் தொடங்கியது

Web Team by Web Team
December 16, 2019
in TopNews, செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
மேட்டுப்பாளையம் அருகே கோயில் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் தொடங்கியது
Share on FacebookShare on Twitter

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே நேற்று தொடங்கிய கோயில் யானைகளுக்கான புத்துணர்வு முகாமில் 28 யானைகள் கலந்து கொண்டுள்ளன.

தமிழகத்தில் உள்ள கோயில்கள் மற்றும் மடங்களை சேர்ந்த யானைகளுக்கு புத்துணர்வு அளிக்கும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் யானைகள் புத்துணர்வு முகாம் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான யானைகள் புத்துணர்வு முகாம் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த தேக்கம்பட்டியில் உள்ள பவானி ஆற்றுப்படுகையில் நேற்று தொடங்கியது.

யானைகள் புத்துணர்வு முகாமை, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பணீந்திர ரெட்டி தொடங்கி வைத்தார். 48 நாட்கள் நடைபெறும் முகாமில் 28 யானைகள் கலந்து கொண்டுள்ளன. 6 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள முகாமில், பாகன்கள் தங்குமிடம், ஓய்வு அறை என பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Tags: யானைகள் புத்துணர்வு முகாமை
Previous Post

திமுகவை பார்த்து பரிதாபம்தான் வருகிறது: அமைச்சர் பாண்டியராஜன்

Next Post

பாலியல் வழக்குகளை விசாரிக்க 1,023 விரைவு நீதிமன்றங்கள் அமைக்க முடிவு: மத்திய அமைச்சர்

Related Posts

யானைகள் புத்துணர்வு முகாம் இன்றுடன் நிறைவு
TopNews

யானைகள் புத்துணர்வு முகாம் இன்றுடன் நிறைவு

January 31, 2020
கோவை தேக்கம்பட்டியில் யானைகள் புத்துணர்வு முகாம்  – அமைச்சர்கள் தொடங்கிவைத்தார்
TopNews

கோவை தேக்கம்பட்டியில் யானைகள் புத்துணர்வு முகாம் – அமைச்சர்கள் தொடங்கிவைத்தார்

December 14, 2018
Next Post
பாலியல் வழக்குகளை விசாரிக்க 1,023 விரைவு நீதிமன்றங்கள் அமைக்க முடிவு: மத்திய அமைச்சர்

பாலியல் வழக்குகளை விசாரிக்க 1,023 விரைவு நீதிமன்றங்கள் அமைக்க முடிவு: மத்திய அமைச்சர்

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version