பிரான்ஸ் பெண்ணை மணந்த தமிழர்! தமிழ் முறைப்படி நடைபெற்ற ‘தேசம் கடந்த’ காதல் திருமணம்!

france woman indian man

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பிரான்ஸை சேர்ந்த இளம்பெண்ணை, தமிழக இளைஞர் திருமணம் செய்து கொண்டார்.

அமராவதி புதூரை சேர்ந்த தங்கராஜ் என்பவர் பிரான்சில் பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் கலைராஜன் பிரான்சில் படித்து வரும் நிலையில் இவர் அந்நாட்டை சேர்ந்த கயல் என்ற பெண்ணை காதலித்துள்ளார்.

இவர்களது திருமணத்துக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்த நிலையில், அமராவதி புதூரில் உள்ள கலைராஜனின் சொந்த கிராமத்தில் தமிழ் முறைப்படி இவர்களின் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், தமிழக கலாச்சாரப்படி திருமணம் நடைபெற்றது மகிழ்ச்சி அளிப்பதாக இருவரும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version