Tag: women

தன்னம்பிக்கையை தாரக மந்திரமாக கொண்ட தைரியப் பெண்கள்

தன்னம்பிக்கையை தாரக மந்திரமாக கொண்ட தைரியப் பெண்கள்

ஆண்களுக்கு சலைத்தவர் அல்ல நாங்கள் என்று நிரூபிக்கும் வகையில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே சோபா தயாரிக்கும் தொழில் நடத்துகின்றனர் பெண்கள். இதுகுறித்த ஒரு செய்தி தொகுப்பை ...

புதுச்சேரியில் பெண்களுக்கு அதிகளவில் பாதுகாப்பு – நாராயணசாமி

புதுச்சேரியில் பெண்களுக்கு அதிகளவில் பாதுகாப்பு – நாராயணசாமி

புதுச்சேரியில் பெண்களுக்கு அதிகளவில் பாதுகாப்பு உள்ளதாக மாநில முதலமைச்சர் நாராயணசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

பெண்களுக்கு சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் இட ஒதுக்கீடு தேவை -தேசியவாத காங்கிரஸ் தலைவர்

பெண்களுக்கு சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் இட ஒதுக்கீடு தேவை -தேசியவாத காங்கிரஸ் தலைவர்

சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளார்.

பெண்களுக்கான உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி- இன்று பாகிஸ்தானை எதிர்கொள்ளும் இந்திய அணி

பெண்களுக்கான உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி- இன்று பாகிஸ்தானை எதிர்கொள்ளும் இந்திய அணி

பெண்களுக்கான உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தனது இரண்டாவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை இன்று எதிர்கொள்கிறது.

சபரிமலையில் முதல்முறையாக பாதுகாப்பு பணிக்கு பெண் போலீசாரை நியமிக்க முடிவு

சபரிமலையில் முதல்முறையாக பாதுகாப்பு பணிக்கு பெண் போலீசாரை நியமிக்க முடிவு

சபரிமலை சன்னிதானம் அருகே முதன்முறையாக 50 வயதுக்கு மேற்பட்ட பெண் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மிடூவால் பெண்களுக்கு புதிய நம்பிக்கை – தமிழிசை

மிடூவால் பெண்களுக்கு புதிய நம்பிக்கை – தமிழிசை

சபரிமலை குறித்த நடிகர் ரஜினிகாந்தின் கருத்து வரவேற்கத்தக்கது என்று பாஜகவின் மாநில தலைவர் தமிழிசை செளந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

சபரிமலைக்கு பெண்கள் செல்லும் விவகாரம் – நடிகர் சிவக்குமார் கண்டனம்

சபரிமலைக்கு பெண்கள் செல்லும் விவகாரம் – நடிகர் சிவக்குமார் கண்டனம்

பெண்கள் ஐயப்பன் கோயிலுக்கு சென்று வழிபட விரும்பினால் ஆபத்தான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று நடிகர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

சூழ்நிலைகளை கையாளும் தைரியம் பெண்களிடம்தான் உள்ளது – பெண் ஐ.பி.எஸ் அதிகாரி ரூபா

சூழ்நிலைகளை கையாளும் தைரியம் பெண்களிடம்தான் உள்ளது – பெண் ஐ.பி.எஸ் அதிகாரி ரூபா

மீ டூ விவகாரம் விஸ்வரூபம் எடுத்துவரும் நிலையில், சூழ்நிலைகளை கையாளும் தைரியம் பெண்களிடம்தான் உள்ளது என்று பெண் ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Page 4 of 5 1 3 4 5

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist