Tag: woman

கோவையில், பெண்மணியை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்தவர்க்கு தூக்கு தண்டனை

கோவையில், பெண்மணியை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்தவர்க்கு தூக்கு தண்டனை

கடந்த 2013 ஆம் ஆண்டு, கோவையில், பெண்மணி ஒருவரை நகைக்காக துண்டு துண்டாக வெட்டி கொலை செய்து சூட்கேசில் அடைத்த குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

மனநலம் பாதித்த பெண்ணிற்கு வாழ்க்கை: காவல் நிலையம் வரை சென்ற மாப்பிள்ளை

மனநலம் பாதித்த பெண்ணிற்கு வாழ்க்கை: காவல் நிலையம் வரை சென்ற மாப்பிள்ளை

தாலி கட்டும் நேரத்தில் உறவினர்கள் திருமணத்தை நிறுத்தியும், சிறிய அளவில் மனநலம் பாதித்த பெண்ணிற்கு வாழ்க்கை கொடுப்பதற்காக காவல் நிலையம் வரை சென்ற மாப்பிள்ளையின் செயல் அனைவரிடமும் ...

பிலிப்பைன்ஸ் நாட்டு பெண்ணை திருமணம் செய்த தமிழக இளைஞர்

பிலிப்பைன்ஸ் நாட்டு பெண்ணை திருமணம் செய்த தமிழக இளைஞர்

அரியலூர் அருகே, பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண்ணை, முகநூலில் காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன், தமிழ் பாரம்பரிய முறைப்படி தமிழக இளைஞர் திருமணம் செய்துள்ளார்.

கோடீஸ்வரர் வீடுகளில் வேலைக்குச் சேர்ந்து கொள்ளையடித்த பெண்

கோடீஸ்வரர் வீடுகளில் வேலைக்குச் சேர்ந்து கொள்ளையடித்த பெண்

கோடீஸ்வரர் வீடுகளில் வேலைக்குச் சேர்ந்து அவர்கள் வீட்டிலிருந்து கொள்ளை அடித்து பல ஆண்களை திருமணம் செய்து, உல்லாசமாக இருந்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இது குறித்து ...

ஓடும் பேருந்தில் கழுத்தை அறுத்துக் கொண்ட பெண்

ஓடும் பேருந்தில் கழுத்தை அறுத்துக் கொண்ட பெண்

மேட்டூரில் குடும்ப தகராறு காரணமாக ஓடும் பேருந்தில் கழுத்தை அறுத்துக் கொண்ட முன்னாள் ராணுவ வீரரின் மனைவி சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குப்பை கிடங்கில் கிடந்த பெண்ணின் உடல் பாகங்கள்

குப்பை கிடங்கில் கிடந்த பெண்ணின் உடல் பாகங்கள்

சென்னை பெருங்குடி குப்பை கிடங்கில், பெண்ணின் இரண்டு கால்கள் மற்றும் ஒரு கை கண்டெடுக்கப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உடனடி முத்தலாக் தடை மசோதா  பெண்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் – அன்வர் ராஜா

உடனடி முத்தலாக் தடை மசோதா பெண்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் – அன்வர் ராஜா

திருமணம் என்னும் சிவில் ஒப்பந்தத்தை எப்படி கிரிமினல் குற்றமாக கருத முடியும் என்று அதிமுக எம்பி. அன்வர் ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

அக்டோபர் 1ஆம் தேதி கேரளாவில் முழு அடைப்பு

அக்டோபர் 1ஆம் தேதி கேரளாவில் முழு அடைப்பு

சபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து, அக்டோபர் 1ஆம் தேதி கேரளாவில் முழு அடைப்பு போராட்டத்துக்கு சிவசேனா அழைப்பு விடுத்துள்ளது.

Page 2 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist