Tag: woman

எங்க ஏரியா உள்ள வராதே என கூச்சலிடும் திமுகவினர்! ஸ்டாலின் தொகுதியில் சமூகநலக்கூடங்களை ஆக்கிரமித்து அராஜகம்!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சொந்தக் கட்சிக்குள்ளேயே பெண்களை மோசமாக நடத்தும் திமுக..!

பெண்கள் நம் கண்கள்.. பெண்களின் உரிமைக்களை உறுதி செய்ய நாங்கள் உரிமைத்தொகை தருகிறோம்... பெண்களின் படிப்பையும், பாதுகாப்பையும் இந்த திமுக உறுதி செய்யும் என்று மேடையில் முழங்கிக்கொண்டிருக்கும்போதே, ...

பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் தவறான சிகிச்சையால் பலி!

பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் தவறான சிகிச்சையால் பலி!

அக்ரஹார நாட்டார்மங்கலம் பகுதியை சேர்ந்த ரஞ்சித் என்பவரின் மனைவி ரேவதி நிறைமாத கர்ப்பிணியாக இருந்ததால் பிரசவத்திற்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 4ம் தேதி ரேவதிக்கு ஆண் ...

பெண்ணிடம் தங்கச்சங்கிலி பறிக்க முயன்ற நபரை பிடித்து தர்மஅடி கொடுத்த பொதுமக்கள்!

பெண்ணிடம் தங்கச்சங்கிலி பறிக்க முயன்ற நபரை பிடித்து தர்மஅடி கொடுத்த பொதுமக்கள்!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில், பெண்ணிடம் சங்கிலி பறிக்க முயன்ற நபரை அப்பகுதி மக்கள் சுற்றி வளைத்து தாக்கும் வீடியோ வெளியாகி உள்ளது. கடந்த 4ஆம் தேதி, சூர்யா ...

அரசு தொகுப்பு வீட்டின் மேல் கூரை இடிந்து விழுந்து பெண் காயம்!

அரசு தொகுப்பு வீட்டின் மேல் கூரை இடிந்து விழுந்து பெண் காயம்!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே, அரசு தொகுப்பு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து பெண் காயம் அடைந்தார். மாணிக்கம் மங்கலம் கிராமத்தில், பத்துக்கும் மேற்பட்ட தொகுப்பு வீடுகள் ...

காதல் திருமணம் செய்த பெண் கடத்தப்பட்ட சம்பவம்!

காதல் திருமணம் செய்த பெண் கடத்தப்பட்ட சம்பவம்!

தென்காசி அடுத்த கொட்டாகுளத்தைச் சேர்ந்த வினித்தும், செங்கோட்டை பிரானூரைச் சேர்ந்த கிருத்திகா பட்டேலும் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் காதல் திருமணம் செய்து கொண்டுள்ளனர். வினித்தின் வீட்டில் ...

திருப்பத்தூர் அருகே நாட்டு துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் படுகாயமடைந்த பெண்!

திருப்பத்தூர் அருகே நாட்டு துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் படுகாயமடைந்த பெண்!

ஆம்பூர் அடுத்த மாச்சம்பட்டு குப்புராஜப்பள்ளியை சேர்ந்தவர் சிலம்பரசன். இவர், வனவிலங்குகளையும், பறவைகளையும் வேட்டையாடுவதற்காக, 2 நாட்டு துப்பாக்கிகளை விவசாய நிலத்தில் பதுக்கிவைத்திருந்ததாக கூறப்படுகிறது. நாட்டுத் துப்பாக்கியை சிலம்பரசன் ...

50 ஆண்டுகளாக தேநீர் மட்டும் குடித்து உயிர் வாழும் அதிசய பெண்!

50 ஆண்டுகளாக தேநீர் மட்டும் குடித்து உயிர் வாழும் அதிசய பெண்!

ஹூக்ளி மாவட்டம் பெல்தியா கிராமத்தைச் சேர்ந்த அனிமா சக்ரவர்த்தி என்ற மூதாட்டி, வீட்டு வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளார். வேலை செய்யும் இடங்களில் கிடைக்கும் உணவை ...

ஜோசப் நீ எனக்கு உண்மையா இல்ல… கள்ள காதலனிடம் உண்மைக் காதலை எதிர்பார்த்த கள்ளக்காதலி

ஜோசப் நீ எனக்கு உண்மையா இல்ல… கள்ள காதலனிடம் உண்மைக் காதலை எதிர்பார்த்த கள்ளக்காதலி

தனது மூன்று குழந்தைகளை விட்டுவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏழ்மை குடும்பத்தில் பிறந்த பெண்ணின் சாதனை

ஏழ்மை குடும்பத்தில் பிறந்த பெண்ணின் சாதனை

பீகார் மாநிலத்தில் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்த ஸ்வீட்டி குமாரி என்ற விளையாட்டு வீராங்கனை, தற்போது தனது 19ஆவது வயதில் சர்வதேச விளையாட்டு உலகமே தன்னை திரும்பிப் ...

கோவையில் பெண்ணை கொலை செய்த வழக்கு: குற்றவாளிக்கு தூக்கு தண்டனை

கோவையில் பெண்ணை கொலை செய்த வழக்கு: குற்றவாளிக்கு தூக்கு தண்டனை

கடந்த 2013 ஆம் ஆண்டு, கோவையில், பெண்மணி ஒருவரை நகைக்காக  துண்டு துண்டாக வெட்டி கொலை செய்து சூட்கேசில் அடைத்த குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் ...

Page 1 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist