Tag: tn police

அச்சத்தில் ஆழ்த்திய ஜாம திருடர்கள் ! ஒரே இரவில் 3 வீட்டில் திருட்டு !

அச்சத்தில் ஆழ்த்திய ஜாம திருடர்கள் ! ஒரே இரவில் 3 வீட்டில் திருட்டு !

சிவகாசி அருகே பிரபலமான ஊர்களில் ஒன்றான சித்துராஜபுரத்தில் சுமார் 300 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த ஊரைச்சேர்ந்த பத்மநாபன், சம்பவத்தன்று திருப்பதிக்கு சென்றிருந்தார். அவர் திருப்பதியில் இருக்கும் ...

தெருவில் விளையாடியபோது மாயமான சிறுவனால் பரபரப்பு!

தெருவில் விளையாடியபோது மாயமான சிறுவனால் பரபரப்பு!

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள நாச்சியார் பேட்டை கிராமத்தில் கல்பனா - அருட்செல்வன் தம்பதியின் இரண்டாவது மகன் தான் இரண்டரை வயது சிறுவன் அபிநாத். துறுதுறுவென ...

போடி அருகே போதை வஸ்துக்கள் பயன்படுத்திய 3 இளைஞர்கள் கைது!

போடி அருகே போதை வஸ்துக்கள் பயன்படுத்திய 3 இளைஞர்கள் கைது!

தேனி மாவட்டம் சிலமலை பகுதியில் உள்ள சுடுகாட்டில் இளைஞர்கள் ஒன்றுகூடி போதை வஸ்துகள் பயன்படுத்துவதாக கிடைத்த தகவலின்பேரில் போலீசார் அங்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது போலீசாரை ...

திமுக ஆட்சியில் போதைப் பொருட்கள் விற்பவர்களை காவல்துறை கண்டுகொள்வதில்லை கிராம மக்கள் வேதனை!

திமுக ஆட்சியில் போதைப் பொருட்கள் விற்பவர்களை காவல்துறை கண்டுகொள்வதில்லை கிராம மக்கள் வேதனை!

பண்ருட்டி அடுத்த மேல்கவரப்பட்டு கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் நிலையில், அப்பகுதியில் சேர்ந்த சிலர், சட்டவிரோதமாக பாக்கெட் சாராயம், ஹான்ஸ் உள்ளிட்டவற்றை விற்பனை செய்து வருகின்றனர். ...

விடியா ஆட்சியில் தங்கு தடையின்றி கிடைக்கும் கஞ்சா: 4 கிலோ எடைக்கொண்ட கஞ்சா பறிமுதல்!

விடியா ஆட்சியில் தங்கு தடையின்றி கிடைக்கும் கஞ்சா: 4 கிலோ எடைக்கொண்ட கஞ்சா பறிமுதல்!

போதைப் பொருட்கள் நடமாட்டத்தை தடுக்கும் நடவடிக்கையில் தமிழக அரசு அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு வருவதாக ஸ்டாலின் பொய் பிரசாரம் செய்து வரும் நிலையில், கோவையில் கஞ்சா வியாபாரிகள் ...

பெற்ற குழந்தையை விற்றுவிட்டு கடத்தல் நாடகமாடிய தாய்..நாடகப் புகாரில் சிக்கிய குழந்தை விற்பனைகும்பல்!

பெற்ற குழந்தையை விற்றுவிட்டு கடத்தல் நாடகமாடிய தாய்..நாடகப் புகாரில் சிக்கிய குழந்தை விற்பனைகும்பல்!

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள அன்பில் ஜங்கமராஜபுரத்தை சேர்ந்த ஜானகி, தன்னுடைய குழந்தையை அரியூர் கிராமத்தை சேர்ந்த வழக்கறிஞர் பிரபுவும், அவரது இரண்டாவது மனைவி என்று ...

கலவரத்துக்கு காரணமான திமுகவினர் மற்றும் காவல்துறை

கலவரத்துக்கு காரணமான திமுகவினர் மற்றும் காவல்துறை

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியை அடுத்த கல்நார்ச்சாம்பட்டி கிராமத்தில், விதியை மீறி எருது விடும் திருவிழா நடத்தியதாக, 36 நபர்களை போலீசார் கைது செய்தனர். நாட்றம்பள்ளியை அடுத்த கல்நார்ச்சாம்பட்டி ...

vinayagar procession sivagangai

சிவகங்கையில் விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு அனுமதி மறுத்ததால் இந்து முன்னணி அமைப்பினர், காவலர்களிடையே தள்ளுமுள்ளு!

சிவகங்கையில் விநாயகர் சிலைகள் ஊர்வலத்தில் தடைசெய்யப்பட்ட வழியாக சிலையை எடுத்துச் செல்ல அனுமதிக்காததால், போலீசாருக்கும், இந்து முன்னணி அமைப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு அப்பகுதியில் பரப்பரப்பு நிலவியது. ...

தமிழக காவலருக்கு பிரதமர் விருது… யார் இந்த ராஜ்கண்ணா?

தமிழக காவலருக்கு பிரதமர் விருது… யார் இந்த ராஜ்கண்ணா?

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், தென்னமநாடு பகுதியை சோ்ந்தவா் ராஜ்கண்ணா. இவருக்கு பிரதமரின் உயிா் காக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

Page 2 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist