Tag: tn police

இன்ஸ்டாகிராமில் பழகி 40 லட்சம் மோசடி !

இன்ஸ்டாகிராமில் பழகி 40 லட்சம் மோசடி !

கொடுங்கையூர் முத்தமிழ் நகரை சேர்ந்த சித்ராவிற்கும், மகேஷ் குமார் என்பவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் சித்ராவிடம் வங்கிகளில் கடன் பெற்று தருவதாக கூறி மூன்று ...

அதிமுக பிரமுகர் வெட்டி கொலை !

அதிமுக பிரமுகர் வெட்டி கொலை !

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராயனூர் பகுதியில் வசித்த வடிவேல், அதிமுகவில் 38 வது வார்டு கழக செயலாளராக இருந்து வந்தார். இவர் கரூர் நகரிலிருந்து ராயனூரில் உள்ள ...

ஆண்கள் வாழ்வில் விளையாடிய தேவி !

ஆண்கள் வாழ்வில் விளையாடிய தேவி !

சொத்துக்காகவும், ஆடம்பர வாழ்க்கைக்காகவும் ஆசைப்பட்டு 3வது கணவனுக்கு விஷ ஊசி செலுத்திவிட்டு, 4வதாக திருமணம் செய்து கொண்ட மோசடி கல்யாண ராணி தான், திண்டுக்கல்லை சேர்ந்த 35 ...

மாயமான கைக்குழந்தை 8 வயது சிறுவனாக மீட்பு !

மாயமான கைக்குழந்தை 8 வயது சிறுவனாக மீட்பு !

சென்னை அடுத்த திருமுல்லைவாயில், எட்டியம்மன் நகரில் வசித்து வருபவர்கள் பெயிண்டர் ஜான் ஜெபராஜ் - தமிழரசி தம்பதி. கடந்த 2014ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், அந்த தம்பதிக்கு ...

அபராதம் என்ற பெயரில் ”பகல் கொள்ளை”

அபராதம் என்ற பெயரில் ”பகல் கொள்ளை”

சென்னை காமராஜர் சாலையில் இருசக்கர வாகன் ஓட்டி ஒருவர் ஹெல்மட் அணிந்திருந்தும், அணியவில்லை எனக்கூறி போக்குவரத்து காவல்துறை ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். இச்சம்பவம் தொடர்பாக, வாகன ...

தடம் மாறுகிறார்களா கல்லூரி மாணவர்கள்!

தடம் மாறுகிறார்களா கல்லூரி மாணவர்கள்!

சமீபத்தில் சென்னை மெரினா கடற்கரையில் மாநிலக் கல்லூரி மாணவர்கள் மோதிக் கொண்ட காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியது. மூன்றாம் ஆண்டு மாணவரான சுனில் என்பவரது புகைப்படத்தை, மாஃபிங் செய்து ...

வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்!

வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்!

தமிழர்கள் மீது வட மாநிலத்தவர்கள் நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து சென்னை சைதாப்பேட்டையில் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் முழக்கங்களை எழுப்பினர்.தமிழகத்தில் பணிபுரியகூட வட மாநிலத்தவர்கள் தான் அதிகளவில் குற்றச் ...

காவல்துறையினரை ஒருமையில் பேசி கோஷம் எழுப்பிய விசிக மாவட்ட செயலாளர் உட்பட 42 பேர் மீது வழக்குப்பதிவு!

காவல்துறையினரை ஒருமையில் பேசி கோஷம் எழுப்பிய விசிக மாவட்ட செயலாளர் உட்பட 42 பேர் மீது வழக்குப்பதிவு!

ஆரணி நகர காவல் நிலைய உதவி ஆய்வாளரை ஒருமையில் பேசிய வழக்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் பாஸ்கர் கடந்த 8ஆம் தேதி கைது செய்யப்பட்டு ...

கிராம நிர்வாக அலுவலருக்கு வட்டாச்சியர் அலுவலக உதவியாளர் கொலை மிரட்டல் !

கிராம நிர்வாக அலுவலருக்கு வட்டாச்சியர் அலுவலக உதவியாளர் கொலை மிரட்டல் !

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா அலுவலகத்தில், நவநீதன் என்பவர் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார். பட்டா மாறுதலுக்கான வட்டாச்சியர் அலுவலகத்திற்கு வரும் நபர்களிடமிருந்து மனுக்களை பெற்று கொண்டு ...

காவலர்களை மிக இழிவாகவும், ஒருமையிலும் கோஷமிடும் விசிக கட்சியினர்!

காவலர்களை மிக இழிவாகவும், ஒருமையிலும் கோஷமிடும் விசிக கட்சியினர்!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகர காவல் நிலையத்திற்கு வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் பாஸ்கரன், காவல் உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தியை ஒருமையில் பேசிதால், கைது ...

Page 1 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist