Tag: Tiruvallur

போக்குவரத்து விதி மீறல்: திருவள்ளூரில் E-CHALAAN  திட்டம் தொடக்கம்

போக்குவரத்து விதி மீறல்: திருவள்ளூரில் E-CHALAAN திட்டம் தொடக்கம்

திருவள்ளூரில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் அபராத தொகையை இ.செல்லான் மூலம் வங்கி கணக்கிலிருந்து செலுத்தும் திட்டம் தொடங்கப்பட்டதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூரில் காரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 500 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல்

திருவள்ளூரில் காரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 500 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல்

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் காந்தி நகர் அருகே உள்ள சோலையம்மன் நகரில் உள்ள ஒரு வீட்டில் காரில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக செங்குன்றம் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் ...

திருவள்ளூரில் தவறான உறவால், ரயில்வே பெண் ஊழியர் கொலை

திருவள்ளூரில் தவறான உறவால், ரயில்வே பெண் ஊழியர் கொலை

திருமணத்தை மீறிய தவறான உறவால், ரயில்வே பெண் ஊழியர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. லாட்ஜ் அறையில் தூக்கில் தொடங்கவிடப்பட்ட சம்பவம் பற்றி விவரிக்கிறது ...

திருவள்ளூரில் குடிமராமத்து பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்

திருவள்ளூரில் குடிமராமத்து பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்

மழை நீரை சேமிப்பதற்காக தமிழகம் முழுவதும் உள்ள ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை தமிழக அரசு தேவையான நிதி ஒதுக்கி போர்க்கால அடிப்படையில் தூர் வாரி வருகிறது. 

திருவள்ளூரில் ஏலச்சீட்டு நடத்தி நிதிமோசடி செய்த தனியார் நிதி நிறுவனம்

திருவள்ளூரில் ஏலச்சீட்டு நடத்தி நிதிமோசடி செய்த தனியார் நிதி நிறுவனம்

திருவள்ளூரில் ஏலச்சீட்டு நடத்தி பணமோசடியில் ஈடுபட்ட தனியார் நிதி நிறுவன மேலாளரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

திருவள்ளூர்  அடர் மரம் வளர்ப்பு திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் விழா

திருவள்ளூர் அடர் மரம் வளர்ப்பு திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் விழா

அடர் மரம் வளர்ப்பு திட்டத்தின் கீழ், மரக்கன்றுகள் நடும் விழா திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

திருவள்ளூர் ரயில் நிலையத்தில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை

திருவள்ளூர் ரயில் நிலையத்தில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை

திருவள்ளூர் ரயில் நிலையத்தில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெறவுள்ள சுரங்கப்பாதை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கடலூர்,தர்மபுரி,திருவள்ளூரில் 10 இடங்களில் மறுவாக்குப்பதிவு?

கடலூர்,தர்மபுரி,திருவள்ளூரில் 10 இடங்களில் மறுவாக்குப்பதிவு?

விதிமுறை மீறல் புகாரையடுத்து, கடலூர், தர்மபுரி, திருவள்ளூர் தொகுதிகளின் தேர்தல் அதிகாரிகளிடம், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு விளக்கம் கேட்டுள்ளார்.

திருவள்ளூர் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது

திருவள்ளூர் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது

திருவள்ளூர் மாவட்டம் வெங்கடாபுரத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில், 5 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூரில் நகைக் கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை

திருவள்ளூரில் நகைக் கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை

திருவள்ளூரில் நகைக் கடை பூட்டை உடைத்து 35 சவரன் தங்கம், 5 லட்ச ரூபாய் பணம் மற்றும் 80 வைரக்கற்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது பரபரப்பை ...

Page 2 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist