Tag: Tiruvallur

திருவள்ளூர் வீரராகவர் கோயிலில், தை மாத பிரம்மோற்சவம் !

திருவள்ளூர் வீரராகவர் கோயிலில், தை மாத பிரம்மோற்சவம் !

திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவ பெருமாள் திருக்கோயில் தை மாத பிரம்மோற்சவம் கடந்த 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, நாள்தோறும் இருவேளைகளில் உற்சவர் வெவ்வேறு வாகனத்தில் மாட ...

கள்ளக்காதலனுடன் தனிமையில் இருந்ததைப் பார்த்ததால் சிறுவன் கொலை

கள்ளக்காதலனுடன் தனிமையில் இருந்ததைப் பார்த்ததால் சிறுவன் கொலை

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே, கள்ளக்காதல் மோகத்தால் பெற்ற மகனை கொலை செய்யுமாறு கூறிய கொடூரத் தாய் மற்றும் கள்ளக்காதலனை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருவள்ளூர் தேர்வாய்கண்டிகையில் கட்டுக்கடங்கா கரும்புகைத்தீ – கூடுதல் காவல் வரவழைப்பு

திருவள்ளூர் தேர்வாய்கண்டிகையில் கட்டுக்கடங்கா கரும்புகைத்தீ – கூடுதல் காவல் வரவழைப்பு

டயர்களை மறுசுழற்சி செய்யும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து,கொழுந்துவிட்டு எரிந்த தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் கடும் போராட்டம்,தொழிலாளர்களுக்கு சேதம் இல்லை - தீவிபத்துக்கான காரணம் குறித்து ...

திருவள்ளூர், திருமழிசை சந்தைக்கு  5,000 டன் காய்கறிகள் கொண்டு வரப்பட்டுள்ளது

திருவள்ளூர், திருமழிசை சந்தைக்கு 5,000 டன் காய்கறிகள் கொண்டு வரப்பட்டுள்ளது

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கோயம்பேடு சந்தை மூடப்பட்டதை அடுத்து, திருமழிசையில் தற்காலிக சந்தை அமைக்கப்பட்டது.  மொத்த வியாபாரிகளுக்கு 200 கடைகளுடன் இந்த சந்தை தொடங்கப்பட்டுள்ளது. 

திருவள்ளூரில் ஒரு டன் எடை கொண்ட செம்மரக்கட்டைகள் பறிமுதல்

திருவள்ளூரில் ஒரு டன் எடை கொண்ட செம்மரக்கட்டைகள் பறிமுதல்

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே, சுமார் ஒரு டன் எடை கொண்ட 12 செம்மரக்கட்டைகளை காவல்துறையினர் கைப்பற்றினர். 

திருவள்ளூர், திருவண்ணாமலையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

திருவள்ளூர், திருவண்ணாமலையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

திருவள்ளூர், திருவண்ணாமலை நகரங்களில் அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் ஒன்றரை டன் எடையுள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருவள்ளூர் அருகே முன்விரோதம் காரணமாக இளைஞரை குத்திக் கொலை : குற்றவாளி கைது

திருவள்ளூர் அருகே முன்விரோதம் காரணமாக இளைஞரை குத்திக் கொலை : குற்றவாளி கைது

திருவள்ளூரை அடுத்த பெரியகுப்பத்தில், இளைஞரை குத்திக் கொலை செய்தவரை, புட்லூர் ரயில் நிலையத்தில் வைத்து காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.

திருவள்ளூரில்  இளைஞர்  அடித்துக் கொலை

திருவள்ளூரில் இளைஞர் அடித்துக் கொலை

 திருவள்ளூர் அருகே இளைஞர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டு பாதி புதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist