Tag: thirunelveli

வழக்கறிஞரின் வீட்டின் பூட்டை உடைத்து 70 சவரன் தங்க நகை கொள்ளை!

வழக்கறிஞரின் வீட்டின் பூட்டை உடைத்து 70 சவரன் தங்க நகை கொள்ளை!

நெல்லை பாளையங்கோட்டை குலவணிகர்புரம் பிபிசி காலனி பகுதியைச் சேர்ந்தவர் செல்லத்துரை. வழக்கறிஞரான இவர் தனது மனைவியுடன் வெளியூர் சென்றுவிட்டு வீடு திரும்பிய போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை ...

முஸ்லிம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தாளாளர் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

முஸ்லிம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தாளாளர் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

திருநெல்வேலியில், முஸ்லிம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தாளாளர், மாணவிகளிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறி, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளுக்கு ஆதரவாக பெற்றோரும், இஸ்லாமிய அமைப்புகளும் பள்ளியை முற்றுகையிட்டதால் ...

வெய்யிலில் காக்கவைத்த விடியா அரசு!

வெய்யிலில் காக்கவைத்த விடியா அரசு!

தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்து 700 பள்ளி கட்டிடங்களுக்கு காணொலி மூலம் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ...

அண்ணன் மனைவி குளிப்பதை மறைந்திருந்து வீடியோ எடுத்து மிரட்டியவர் கைது!

அண்ணன் மனைவி குளிப்பதை மறைந்திருந்து வீடியோ எடுத்து மிரட்டியவர் கைது!

கணவனுடன் பேசி சமாதனம் செய்வதாக பெண்ணை அழைத்து, குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய கணவனின் குடும்பத்தாரை போலீசார் தேடிவருகின்றனர்.

பிரபல தொழிலதிபருக்கு சொந்தமான நிறுவனங்களில் திடீர்  சோதனை

பிரபல தொழிலதிபருக்கு சொந்தமான நிறுவனங்களில் திடீர் சோதனை

திருநெல்வேலியில் திமுக மாநில வர்த்தக அணி துணைத் தலைவரும், பிரபல தொழிலதிபருமான அய்யாத்துரை பாண்டியன் என்பவரின் நிறுவனங்கள் மற்றும் உணவகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை ...

நெல்லை கண்ணனுக்கு திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் ஜாமீன்

நெல்லை கண்ணனுக்கு திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் ஜாமீன்

பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக வன்முறையை தூண்டும் வகையில் பேசிய நெல்லை கண்ணனுக்கு திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

சாகித்ய அகடாமி விருது பெற்ற எழுத்தாளர் டி. செல்வராஜ் காலமானார்

சாகித்ய அகடாமி விருது பெற்ற எழுத்தாளர் டி. செல்வராஜ் காலமானார்

திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்தை அடுத்துள்ள தென்கலம் பகுதியை பூர்விகமாக கொண்ட டி. செல்வராஜ், மதுரை உயர்நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராகப் பணியாற்றியுள்ளார்.

இந்திரவிழா கொண்டாட்டத்தில் ஏராளமான பெண்கள் பங்கேற்பு

இந்திரவிழா கொண்டாட்டத்தில் ஏராளமான பெண்கள் பங்கேற்பு

நெல்லையில் உலக நன்மைக்காகவும் விவசாயம் செழிக்க வேண்டியும் பெண்களால் கொண்டாடப்படும் இந்திர விழா கோலாகலமாக நடைபெற்றது.

குண்டாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

குண்டாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து, செங்கோட்டை அருகேயுள்ள குண்டாறு அணை நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நெல்லையில் 2ம் கட்ட மக்காச்சோளம் பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம்

நெல்லையில் 2ம் கட்ட மக்காச்சோளம் பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம்

கடையநல்லூரில் மழை பெய்து வருவதால் இரண்டாம் கட்ட மக்காச்சோளம் பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்...

Page 2 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist