Tag: thirunelveli

கொலை கொலையா படுகொலைகள்!.. இரண்டாண்டு திமுக ஆட்சியில் 1981 கொலைகள்! இதோ தரவுகளுடன்..!

கடந்த 11 நாள்களில் மட்டும் 10 கொலைகள்! திடுக்கிட வைக்கும் திருநெல்வேலி குற்றங்கள்!

கடந்த 11 நாள்களில் திருநெல்வேலியில் மட்டும் 10 கொலைகள் அரங்கேறியுள்ளன. விடியா ஆட்சியில் மக்கள் தங்கள் பாதுகாப்பு உணர்வை இழந்து, தினமும் உயிர் பயத்துடன் வாழ வேண்டிய ...

“மாஸ் காட்டுவதாக உணர்கிறார்” பிரபல ரவுடி ராக்கெட் ராஜா! நீதிமன்றத்திற்கு கேரவனில் வந்து அட்ராசிட்டி!

“மாஸ் காட்டுவதாக உணர்கிறார்” பிரபல ரவுடி ராக்கெட் ராஜா! நீதிமன்றத்திற்கு கேரவனில் வந்து அட்ராசிட்டி!

திருநெல்வேலியில், கொலை வழக்கில் ஆஜராக நீதிமன்றத்துக்கு கேரவனில் ராக்கெட் ராஜா வந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சினிமா நாயகர்கள் போல ராக்கெட் ராஜாவும் கெத்து காட்டியிருப்பதாக விமர்சனங்கள் ...

சென்னை டூ நெல்லை! வந்தே பாரத் ஆகஸ்ட் இறுதியில் இயக்கம்!

சென்னை டூ நெல்லை! வந்தே பாரத் ஆகஸ்ட் இறுதியில் இயக்கம்!

சென்னை மற்றும் நெல்லைக்கு இடையே வந்தே பாரத் ரயில் சேவையானது அடுத்த மாதம் இறுதியில் இயக்கப்பட இருக்கிறதாக ரயில்வேத்துறை அறிவித்துள்ளது. இந்தியாவில் வந்தே பாரத் ரயில் சேவையானது ...

நெல்லை அகழாய்வு! “புலி” எனப் பொறிக்கப்பட்ட கருப்பு, சிவப்பு பானை ஓடு கண்டெடுப்பு!

நெல்லை அகழாய்வு! “புலி” எனப் பொறிக்கப்பட்ட கருப்பு, சிவப்பு பானை ஓடு கண்டெடுப்பு!

நெல்லையில் நடைபெற்ற 2ஆம் கட்ட அகழாய்வு பணியில் புலி என பொறிக்கப்பட்ட கருப்பு சிவப்பு வண்ண பானை ஓடு கண்டறியப்பட்டுள்ளது. வள்ளியூர் அருகே துலுக்கர்பட்டி கிராமத்தில் நம்பியாற்றுப்படுகையில் ...

பற்களை உடைத்த பல்வீர்சிங்.. மனித உரிமை ஆணையத்தில் விசாரணை..!

பல்லைப் பிடுங்கிய பல்வீர்சிங் விவகாரம்.. விசாரணை அதிகாரியை சந்திக்காத பாதிக்கப்பட்டவர்கள்..!

திருநெல்வேலி அம்பாசமுத்திரத்தில் குற்றவாளிகளின் பற்களைப் பிடுங்கிய விவகாரத்தில் காவல் அதிகாரி பல்வீர் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து அவர்மீது விசாரணை நடத்துவதற்கு விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. ...

நெல்லையில்..இளைஞர் ஒருவர் ஒருதலைக் காதலால் தற்கொலை..!

நெல்லையில்..இளைஞர் ஒருவர் ஒருதலைக் காதலால் தற்கொலை..!

உண்மையான காதல் என்றால் என்ன என்று கேட்கும் இன்றைய காலகட்டத்தில் ஒருதலைக் காதல் விவகாரத்தில் இளைஞர் ஒருவர் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார். யார் அவர்? நெல்லை ...

ஆளவிடுங்கப்பா..திமுகவை கண்டித்து திமுக கவுன்சிலரே ராஜினாமா!

ஆளவிடுங்கப்பா..திமுகவை கண்டித்து திமுக கவுன்சிலரே ராஜினாமா!

திருநெல்வேலி மாநகராட்சியில் நீடித்து வரும் குடிநீர் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்காத விடியா அரசை கண்டித்து திமுகவை சேர்ந்த கவுன்சிலரே ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளார். பாளையங்கோட்டை மண்டலத்தில் ...

பனி காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலால் பலர் பாதிப்பு !

பனி காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலால் பலர் பாதிப்பு !

திருநெல்வேலி மாவட்டத்தின் சுற்று வட்டாரப்பகுதிகளில் பலர் மர்ம காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். திடீர் மழை காரணமாக ஆங்காங்கே தேங்கிய நீரால் நோய்தொற்று பரவியதாக கூறப்படுகிறது. ...

பேருந்தை சிறைபிடித்த மக்கள் !

பேருந்தை சிறைபிடித்த மக்கள் !

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம், உதயத்தூரில் முறையாக இயங்காத அரசு பேருந்தை பொதுமக்கள் சிறைப்பிடித்தனர். நாகர்கோவிலிருந்து ராதாபுரம் வழியாக உதயத்தூர் செல்லும் அரசு பேருந்து சரியான நேரத்தில் இயக்கப்படுவதில்லை ...

சுகாராதரமற்ற நிலையில் காணப்படும் தூய்மை பணியாளர்களின் குடியிருப்பு பகுதி !

சுகாராதரமற்ற நிலையில் காணப்படும் தூய்மை பணியாளர்களின் குடியிருப்பு பகுதி !

திருநெல்வேலி தெற்கு மவுண்ட் சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு தூய்மை பணியாளர்கள் நீண்ட காலமாக வசித்து வருகின்றனர். அடுக்குமாடி குடியிருப்பை சுற்றி அமைந்துள்ள ...

Page 1 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist