Tag: thirunelveli

பற்களை உடைத்த பல்வீர்சிங்.. மனித உரிமை ஆணையத்தில் விசாரணை..!

பல்லைப் பிடுங்கிய பல்வீர்சிங் விவகாரம்.. விசாரணை அதிகாரியை சந்திக்காத பாதிக்கப்பட்டவர்கள்..!

திருநெல்வேலி அம்பாசமுத்திரத்தில் குற்றவாளிகளின் பற்களைப் பிடுங்கிய விவகாரத்தில் காவல் அதிகாரி பல்வீர் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து அவர்மீது விசாரணை நடத்துவதற்கு விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. ...

நெல்லையில்..இளைஞர் ஒருவர் ஒருதலைக் காதலால் தற்கொலை..!

நெல்லையில்..இளைஞர் ஒருவர் ஒருதலைக் காதலால் தற்கொலை..!

உண்மையான காதல் என்றால் என்ன என்று கேட்கும் இன்றைய காலகட்டத்தில் ஒருதலைக் காதல் விவகாரத்தில் இளைஞர் ஒருவர் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார். யார் அவர்? நெல்லை ...

ஆளவிடுங்கப்பா..திமுகவை கண்டித்து திமுக கவுன்சிலரே ராஜினாமா!

ஆளவிடுங்கப்பா..திமுகவை கண்டித்து திமுக கவுன்சிலரே ராஜினாமா!

திருநெல்வேலி மாநகராட்சியில் நீடித்து வரும் குடிநீர் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்காத விடியா அரசை கண்டித்து திமுகவை சேர்ந்த கவுன்சிலரே ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளார். பாளையங்கோட்டை மண்டலத்தில் ...

பனி காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலால் பலர் பாதிப்பு !

பனி காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலால் பலர் பாதிப்பு !

திருநெல்வேலி மாவட்டத்தின் சுற்று வட்டாரப்பகுதிகளில் பலர் மர்ம காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். திடீர் மழை காரணமாக ஆங்காங்கே தேங்கிய நீரால் நோய்தொற்று பரவியதாக கூறப்படுகிறது. ...

பேருந்தை சிறைபிடித்த மக்கள் !

பேருந்தை சிறைபிடித்த மக்கள் !

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம், உதயத்தூரில் முறையாக இயங்காத அரசு பேருந்தை பொதுமக்கள் சிறைப்பிடித்தனர். நாகர்கோவிலிருந்து ராதாபுரம் வழியாக உதயத்தூர் செல்லும் அரசு பேருந்து சரியான நேரத்தில் இயக்கப்படுவதில்லை ...

சுகாராதரமற்ற நிலையில் காணப்படும் தூய்மை பணியாளர்களின் குடியிருப்பு பகுதி !

சுகாராதரமற்ற நிலையில் காணப்படும் தூய்மை பணியாளர்களின் குடியிருப்பு பகுதி !

திருநெல்வேலி தெற்கு மவுண்ட் சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு தூய்மை பணியாளர்கள் நீண்ட காலமாக வசித்து வருகின்றனர். அடுக்குமாடி குடியிருப்பை சுற்றி அமைந்துள்ள ...

வழக்கறிஞரின் வீட்டின் பூட்டை உடைத்து 70 சவரன் தங்க நகை கொள்ளை!

வழக்கறிஞரின் வீட்டின் பூட்டை உடைத்து 70 சவரன் தங்க நகை கொள்ளை!

நெல்லை பாளையங்கோட்டை குலவணிகர்புரம் பிபிசி காலனி பகுதியைச் சேர்ந்தவர் செல்லத்துரை. வழக்கறிஞரான இவர் தனது மனைவியுடன் வெளியூர் சென்றுவிட்டு வீடு திரும்பிய போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை ...

முஸ்லிம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தாளாளர் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

முஸ்லிம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தாளாளர் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

திருநெல்வேலியில், முஸ்லிம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தாளாளர், மாணவிகளிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறி, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளுக்கு ஆதரவாக பெற்றோரும், இஸ்லாமிய அமைப்புகளும் பள்ளியை முற்றுகையிட்டதால் ...

வெய்யிலில் காக்கவைத்த விடியா அரசு!

வெய்யிலில் காக்கவைத்த விடியா அரசு!

தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்து 700 பள்ளி கட்டிடங்களுக்கு காணொலி மூலம் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ...

அண்ணன் மனைவி குளிப்பதை மறைந்திருந்து வீடியோ எடுத்து மிரட்டியவர் கைது!

அண்ணன் மனைவி குளிப்பதை மறைந்திருந்து வீடியோ எடுத்து மிரட்டியவர் கைது!

கணவனுடன் பேசி சமாதனம் செய்வதாக பெண்ணை அழைத்து, குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய கணவனின் குடும்பத்தாரை போலீசார் தேடிவருகின்றனர்.

Page 1 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist