Tag: Temple

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத் திருவிழா, இன்று வெகு விமர்சையாக நடைபெறுகிறது. இதனையொட்டி, பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரகதீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேக விழா

கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரகதீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேக விழா

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேக விழா நடைபெற்றது..

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அனுமதி

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அனுமதி

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட இந்து அமைப்புகளுக்கு உச்சநீதிமன்றம்  அனுமதி வழங்கியுள்ளது.சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்றும், இஸ்லாமிய அமைப்புகளுக்கு மாற்று ஏற்பாடாக ...

நெல்லையப்பர் கோவிலில் காந்திமதி அம்பாள் திருக்கல்யாண திருவிழா கோலாகலம்

நெல்லையப்பர் கோவிலில் காந்திமதி அம்பாள் திருக்கல்யாண திருவிழா கோலாகலம்

நெல்லையில் உள்ள நெல்லையப்பர் ஆலையத்தில் காந்திமதி அம்மன் திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடைபெற்றது.

திருப்பதி கோவிலில் பிரம்மோற்சவ நிகழ்வு கோலாகலம்

திருப்பதி கோவிலில் பிரம்மோற்சவ நிகழ்வு கோலாகலம்

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளான நேற்று, உற்சவர் அன்ன வாகனத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழா

திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழா

திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளில் சிறிய சேஷ வாகனத்தில் வீதி உலா வந்த மலையப்ப சுவாமியை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

நெல்லை அருகே, சாமியாடிய போது மயக்கம் போட்டு இருவர் உயிரிழப்பு

நெல்லை அருகே, சாமியாடிய போது மயக்கம் போட்டு இருவர் உயிரிழப்பு

நெல்லை மாவட்டம் வள்ளியூரை அடுத்த இடிந்தகரையில், தசரா திருவிழாவில் சாமியாடிய இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் விழா

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் விழா

திருப்பதி ஏழுமலையான் கோயிலில், வருடாந்திர பிரம்மோற்சவம் விழா, நாளை தொடங்கி அடுத்த மாதம் 8ந் தேதி வரை விமர்சையாக நடைபெற இருக்கிறது.

பழமை மாறாமல் பாதுகாத்தமைக்கு UNESCO விருதுபெற்ற ஸ்ரீரங்கம் கோயில்

பழமை மாறாமல் பாதுகாத்தமைக்கு UNESCO விருதுபெற்ற ஸ்ரீரங்கம் கோயில்

தமிழகத்தின் இதயமான திருச்சிராப்பள்ளியில், காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளால் சூழப்பட்டு, 108 திவ்யதேசங்களில் முதலாவது தலமாக விளங்கும் ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி திருக்கோவில் பற்றியும், UNESCO விருதுபெற்றதற்கான ...

Page 6 of 12 1 5 6 7 12

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist