Tag: Temple

வழிபாட்டுத் தலங்களுக்கு ஹெலிகாப்டர் பயணம் எனக் கூறி நூதன மோசடி! பாத்து பக்தர்களே! எச்சரிக்கும் சைபர் க்ரைம்!

வழிபாட்டுத் தலங்களுக்கு ஹெலிகாப்டர் பயணம் எனக் கூறி நூதன மோசடி! பாத்து பக்தர்களே! எச்சரிக்கும் சைபர் க்ரைம்!

பிரசித்திபெற்ற வழிபாட்டு தலங்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் செல்ல இணைய வழி முன்பதிவு செய்யும் நபர்களிடம் மோசடி செய்து ஒரு கும்பல் பணம் பறிக்கிறது அதனால் கவனமாக இருக்க ...

ஈஷாவில் மகா சிவராத்திரி விழாவை தொடங்கி வைத்தார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு !

ஈஷாவில் மகா சிவராத்திரி விழாவை தொடங்கி வைத்தார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு !

கோவை விமான நிலைத்தில் இருந்து ஈஷா யோகா மையத்திற்கு சென்ற குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் வரவேற்றார். தொடர்ந்து, ...

சபரிமலையில் நடை திறக்கப்பட்டது !

சபரிமலையில் நடை திறக்கப்பட்டது !

பிரசித்திப்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு மட்டுமின்றி மாசி மாத துவக்கத்திலும் ஐந்து நாட்கள் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். அந்த ...

சபரிமலை கோவில் நடை திறப்பு..தேதி அறிவிப்பு!

சபரிமலை கோவில் நடை திறப்பு..தேதி அறிவிப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மாசி மாத பூஜைகளுக்காக வரும் பிப்ரவரி 12ஆம் தேதி நடை திறக்கப்பட உள்ளதை முன்னிட்டு ஆன்லைன் முன்பதிவு தொடங்கியுள்ளது. மாசி மாத பூஜைகளுக்காக ...

திருத்தணி முருகன் கோவில் மூலஸ்தனத்தில் புகுந்த குரங்குகள் அட்டூழியம்!

திருத்தணி முருகன் கோவில் மூலஸ்தனத்தில் புகுந்த குரங்குகள் அட்டூழியம்!

திருத்தணியில் உள்ள அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம் . இந்நிலையில் பக்தர்கள் வழக்கம்போல சாமி தரிசனம் செய்யவந்ததையடுத்து ...

உலகிலேயே மிகப் பெரிய முத்துமலை முருகன்!

உலகிலேயே மிகப் பெரிய முத்துமலை முருகன்!

சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர், முத்துமலையிலுள்ள உலகிலேயே மிக உயரமான 146 அடி உயர முருகன் கோயிலில் தைப்பூச விழாவையொட்டி தங்கத் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. அப்போது நடைபெற்ற ...

ஸ்ரீ ரங்கத்தில் தைப்பூச தேரோட்டம்!

ஸ்ரீ ரங்கத்தில் தைப்பூச தேரோட்டம்!

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் தைத் திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று திருத்தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் ...

சட்டவிரோதமான போலி இணையதளங்களை முடக்க உயர்நீதிமன்ற உத்தரவு !

சட்டவிரோதமான போலி இணையதளங்களை முடக்க உயர்நீதிமன்ற உத்தரவு !

தமிழகத்தில் உள்ள பிரபல கோவில்களின் பெயரில் போலி இணையதளம் தொடங்கி, காணிக்கை வசூல் செய்து மோசடியில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. ...

ஸ்ரீநாக சாய் மந்திர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம்!

ஸ்ரீநாக சாய் மந்திர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம்!

83 ஆண்டுகள் பழமையான ஸ்ரீநாக சாய் மந்திர் ஆலயத்தில் 20 ஆண்டுகளுக்கு பிறகு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக திருவிழா நாளை நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் ஆலய ...

பழனியில் தைப்பூசத் திருவிழா !

பழனியில் தைப்பூசத் திருவிழா !

பழனி முருகன் கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு, வரும் பிப்ரவரி 3ஆம் தேதி திருக்கல்யாணமும், பிப்ரவரி 4ஆம் தேதி தேரோட்டமும் நடைபெற உள்ளது. இந்த விழாவுக்கான கொடியேற்ற நிகழ்ச்சி ...

Page 1 of 12 1 2 12

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist