Tag: Temple

மாங்கனித் திருவிழாவின முக்கிய நிகழ்வான மாங்கனி இறைக்கும் நிகழ்ச்சி

மாங்கனித் திருவிழாவின முக்கிய நிகழ்வான மாங்கனி இறைக்கும் நிகழ்ச்சி

விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று மாங்கனி இறைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.கோவில் உபயதாரார்கள் தங்களுக்கு உள்ளாகவே மாங்கனிகளை வீசி பிடித்தனர்.

காரைக்காலில் மாங்கனித் திருவிழாவையொட்டி, காரைக்கால் அம்மையாரின் திருக்கல்யாண வைபவம்

காரைக்காலில் மாங்கனித் திருவிழாவையொட்டி, காரைக்கால் அம்மையாரின் திருக்கல்யாண வைபவம்

காரைக்காலில் மாங்கனித் திருவிழாவையொட்டி, காரைக்கால் அம்மையாரின் திருக்கல்யாண வைபவம் பக்தர்கள் இன்றி எளிமையாக நடைபெற்றது

சபரிமலை நடை இன்று திறப்பு

சபரிமலை நடை இன்று திறப்பு

விஷு பண்டிகை மற்றும் சித்திரை மாத பூஜையை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோயில் நடை இன்று திறக்கப்படுகிறது. மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் ...

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி

அமாவாசையை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

கற்குவேல் அய்யனார் கோயிலில் கள்ளர்வெட்டுத் திருவிழா!

கற்குவேல் அய்யனார் கோயிலில் கள்ளர்வெட்டுத் திருவிழா!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள கற்குவேல் அய்யனார் கோயிலில், கள்ளர்வெட்டுத் திருவிழா பக்தர்களின்றி எளிமையாக நடைபெற்றது.

திருவண்ணாமலையில் இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான கோயில்களுக்கு பக்தர்கள் வர தடை

திருவண்ணாமலையில் இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான கோயில்களுக்கு பக்தர்கள் வர தடை

திருவண்ணாமலையில் இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான கோயில்களுக்கு பக்தர்கள் வர மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது

தங்களுக்கு வைரஸ் தொற்று இல்லை என கடிதத்தை காண்பித்தால் மட்டுமே கோயிலுக்குள் அனுமதி

தங்களுக்கு வைரஸ் தொற்று இல்லை என கடிதத்தை காண்பித்தால் மட்டுமே கோயிலுக்குள் அனுமதி

அண்ணாமலையார் கோவிலுக்கு வரும் வெளிநாட்டு பக்தர்கள் தங்களுக்கு வைரஸ் தொற்று இல்லை என விமான நிலையத்தில் அளிக்கப்பட்ட கடிதத்தை காண்பித்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் ...

திருப்பதி வரும் பக்தர்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை

திருப்பதி வரும் பக்தர்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் வழியில், அலிபிரி சோதனைச்சாவடியில் கரோனா வைரஸ் பரிசோதனைக்கு பிறகே பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றன

கோவில் புதையலில் கிடைத்த தங்க நாணயங்கள் சென்னையில் அச்சடிக்கப்பட்டவை -நாணயவியல் ஆய்வாளர்

கோவில் புதையலில் கிடைத்த தங்க நாணயங்கள் சென்னையில் அச்சடிக்கப்பட்டவை -நாணயவியல் ஆய்வாளர்

திருவானைக்காவல் கோவிலில் தங்கப் புதையலில் உள்ள நாணயங்கள் சென்னையில் அச்சடித்த தங்க பகோடா வகை நாணயங்கள் என்று நாணயவியல் ஆய்வாளர் சங்கரன் ராமன் தெரிவித்தார்.

நத்தம் மாரியம்மன் கோவில் காப்பு கட்டும் விழா

நத்தம் மாரியம்மன் கோவில் காப்பு கட்டும் விழா

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மாரியம்மன் கோவில் காப்பு கட்டும் விழாவை முன்னிட்டு  பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து வழிபாடு நடத்தினர்.

Page 4 of 12 1 3 4 5 12

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist