நாளை வாக்குப்பதிவு; ஏற்பாடுகள் தீவிரம்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில, வாக்குப்பதிவுக்கான இறுதிக்கட்டப் பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில, வாக்குப்பதிவுக்கான இறுதிக்கட்டப் பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகள், மே மாதம் 21ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் செய்தி இந்தியில் வெளியிடப்பட்டிருக்கும் நிலையில், திமுக அரசு மும்மொழிக்கொள்கைக்கு பச்சைக்கொடி காட்டுகிறதா என்ற சந்தேகம் வலுத்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக் பார்களை, ஆறு மாதங்களில் மூட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீட் தேர்வுக்கு எதிரான சட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ள நிலையில், நீட் தேர்வு ரத்து வாக்குறுதியை நிறைவேற்றும் லட்சணம் இதுதானா? என, திமுக அரசை மக்கள் ...
இலங்கை சிறையில் உள்ள 21 மீனவர்களை விடுவிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு அண்ணா திமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
ஆறாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நெடுஞ்சாலைத் திட்டங்களை செயல்படுத்துவதில், தமிழ்நாடு அரசு மெத்தனம் காட்டுவதாக மத்திய அரசு குற்றம்சாட்டியுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திமுக கூட்டணிக்குள் தொகுதிப் பங்கீட்டில் உச்சக்கட்ட குழப்பம் ஏற்பட்டுள்ளதாம். ஒரு மாநகராட்சி இடத்தைக் கூட தர திமுக தயாராக ...
அரசு அலுவலர்களையும், காவல்துறையினரையும் தொடர்ந்து மிரட்டும் அராஜக போக்கை திமுக உடனே நிறுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
பொங்கல் தொகுப்பில் மட்டமான பொருட்கள் வழங்கப்பட்ட விவகாரத்தில், குடிமைப்பொருள் வழங்கல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், ஊழல் முறைகேட்டில் அமைச்சர்களை காப்பாற்ற, அரசு அதிகாரி பலிகடா ...
© 2022 Mantaro Network Private Limited.