Tag: Tamilnadu

தொழில் துவங்க தமிழகம் சிறந்த மாநிலம் -எம்.சி.சம்பத்

தொழில் துவங்க தமிழகம் சிறந்த மாநிலம் -எம்.சி.சம்பத்

தமிழகத்தில் தொழில்நுட்பத்துறை முதலிடத்தில் உள்ளதாகவும், பல்வேறு துறைகளில் இந்திய அளவில் முதலிடத்தில் சிறந்து விளங்குவதாகவும் தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்படும் – சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்படும் – சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதில், மேலும் தாமதம் ஏற்படும் என்று, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இருந்து கடத்தப்பட்ட 1500 சிலைகள் மீட்பு !

தமிழகத்தில் இருந்து கடத்தப்பட்ட 1500 சிலைகள் மீட்பு !

தமிழக கோவில்களில் இருந்து காணாமல் போன 1500க்கும் மேற்பட்ட சிலைகள் மீட்கப்பட்டுள்ளதாக, சிலை தடுப்பு பிரிவு ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை பெய்வதற்கான சூழ்நிலை !

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை பெய்வதற்கான சூழ்நிலை !

வடகிழக்கு பருவமழை தொடங்க சாதகமான சூழ்நிலை உள்ளதால், தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதிமுக ஆட்சியை எதிர்க்க தமிழகத்தில் யாராலும் முடியாது  – ஒ.பன்னீர்செல்வம்

அதிமுக ஆட்சியை எதிர்க்க தமிழகத்தில் யாராலும் முடியாது – ஒ.பன்னீர்செல்வம்

இரட்டை இலையையும் அதிமுகவையும் தினகரனால் ஒருபோதும் கைப்பற்ற முடியாது என துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

மீனவர்களுக்கு அளித்த வாக்குறுதியை செயல்படுத்தாத பாஜக

மீனவர்களுக்கு அளித்த வாக்குறுதியை செயல்படுத்தாத பாஜக

தேர்தல் நேரத்தில் மீனவர்களுக்கு அளித்த வாக்குறுதியை பாரதிய ஜனதா கட்சி செயல்படுத்தவில்லை என தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் குற்றம்சாட்டியுள்ளார்.

கெசடட் அலுவலரின் கையெழுத்து தேவையில்லை – தமிழக அரசு உத்தரவு

கெசடட் அலுவலரின் கையெழுத்து தேவையில்லை – தமிழக அரசு உத்தரவு

நேர்முகத் தேர்வில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு செல்லும்போது கெசடட் அலுவலரின் கையெழுத்து தேவையில்லை என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக மீனவர்கள் துப்பாக்கி முனையில் விரட்டியடிப்பு  !

தமிழக மீனவர்கள் துப்பாக்கி முனையில் விரட்டியடிப்பு !

கடலுக்கு மீன்பிடிக்க சென்ற தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் துப்பாக்கி முனையில் மிரட்டி விரட்டியடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

"தமிழ்நாடு" என்று பெயர் சூட்டப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவு – இளம் தமிழ் ஆய்வாளர்களுக்கு அரசு சார்பில் விருது

"தமிழ்நாடு" என்று பெயர் சூட்டப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவு – இளம் தமிழ் ஆய்வாளர்களுக்கு அரசு சார்பில் விருது

"தமிழ்நாடு" என்று பெயர் சூட்டப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி இளம் தமிழ் ஆய்வாளர்களுக்கு அரசு சார்பில் விருது வழங்கப்படவுள்ளது.

பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் பழனிசாமி ,தமிழகத்தின் கோரிக்கை அடங்கிய மனுவை அளித்தார் !

பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் பழனிசாமி ,தமிழகத்தின் கோரிக்கை அடங்கிய மனுவை அளித்தார் !

டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார்.

Page 57 of 58 1 56 57 58

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist