Tag: SupremeCourt

supreme-court

நில அபகரிப்பு… விடியா திமுகவிற்கு குட்டு வைத்த உச்சநீதிமன்றம்!

நில அபகரிப்பு புகார்களை விசாரிக்க நில அபகரிப்பு தடுப்புப் பிரிவை தமிழ்நாடு அரசு உருவாக்கியது. மேலும் இது தொடர்பான வழக்குகளை விசாரிக்க தமிழகம் முழுவதும் சிறப்பு நீதிமன்றங்கள் ...

டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் இருந்து வெளியேறினார் அதானி!

வாய்மையே வெல்லும் – கவுதம் அதானி ட்வீட்!

சில நாட்களுக்கு முன்பு அதானியின் பங்குகள் சரிவடைந்த செய்தியானது நாடு முழுவதும் காட்டுத்தீயாகப் பரவியது. அமெரிக்காவினைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் எனும் நிதிநிலை அறிக்கை நிறுவனம் அதானியின் பங்குகளில் ...

கடலில் பேனா சிலைவைப்பதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மூவர் வழக்கு!

கடலில் பேனா சிலைவைப்பதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மூவர் வழக்கு!

கருணாநிதிக்கு கடலில் பேனா சிலை அமைப்பது தொடர்பான விவகாரத்தில் இராமேஸ்வரம் பாம்பனைச் சேர்ந்த நல்லதம்பி என்பவர் சிலை அமைப்பதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார். அதேபோல ராயபுரம் ...

uu lalit supremecourt

4 நாட்களில் முடித்துவைக்கப்பட்ட உச்சநீதிமன்றத்தின் 1,800 வழக்குகள்! தலைமை நீதிபதி யு.யு.லலித் தெரிவிப்பு!

கடந்த 4 நாட்களில் மட்டும் உச்சநீதிமன்றத்தால் 1,800-க்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தலைமை நீதிபதி யூ.யூ.லலித் தெரிவித்துள்ளார். டெல்லியில், பார் கவுன்சில் சார்பாக நடத்தப்பட்ட ...

கொடநாடு வழக்கு விசாரணை; தடை கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

கொடநாடு வழக்கு விசாரணை; தடை கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

கொடநாடு வழக்கு மேல் விசாரணைக்கு தடை விதிக்கக் கோரி சாட்சிகளின் ஒருவரான அனுபவ் ரவி உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்து இருக்கி

பெகாசஸ் தொடர்பாக மத்திய அரசு விரிவான அறிக்கை அளிக்க உத்தரவு

பெகாசஸ் தொடர்பாக மத்திய அரசு விரிவான அறிக்கை அளிக்க உத்தரவு

பெகாசஸ் விவகாரத்தில், 10 நாட்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

`பணம் வேண்டும்; தந்தை வேண்டாமா?’ – மகன்களை கேள்வியால் துளைத்த நீதிமன்றம்!

`பணம் வேண்டும்; தந்தை வேண்டாமா?’ – மகன்களை கேள்வியால் துளைத்த நீதிமன்றம்!

மகன்களை கேள்வியால் துளைத்தெடுத்துள்ளது உச்சநீதிமன்றம், இரண்டு மகன்களும் தங்கள் தந்தையின் வீட்டு வாடகையில் வருமானம் ஈட்டுவது தெரியவர உச்சநீதிமன்ற பெஞ்சின் கோபம் கடுமையானது.

ஆர்.எஸ்.பாரதியின் அநாகரீக பேச்சு.. கொந்தளித்த தமிழக மக்கள்

ஆர்.எஸ்.பாரதியின் அநாகரீக பேச்சு.. கொந்தளித்த தமிழக மக்கள்

தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ஆதி திராவிடர் சமூகம், பத்திரிகையாளர்கள் மற்றும் உச்ச நீதிமன்றம் என சமூகத்தின் அனைத்து மட்டங்களையும் அருவருப்பான வார்த்தைகளால் மோசமாக விமர்சனம் செய்துள்ளார்.

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist