News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home இந்தியா

4 நாட்களில் முடித்துவைக்கப்பட்ட உச்சநீதிமன்றத்தின் 1,800 வழக்குகள்! தலைமை நீதிபதி யு.யு.லலித் தெரிவிப்பு!

Web team by Web team
September 3, 2022
in இந்தியா
Reading Time: 1 min read
0
uu lalit supremecourt
Share on FacebookShare on Twitter

கடந்த 4 நாட்களில் மட்டும் உச்சநீதிமன்றத்தால் 1,800-க்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தலைமை நீதிபதி யூ.யூ.லலித் தெரிவித்துள்ளார்.

டெல்லியில், பார் கவுன்சில் சார்பாக நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் இதனை தெரிவித்தார். முடிந்த வரை உச்சநீதிமன்றத்தின் முன் வரும் வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறிய அவர், தனது பதவிக்காலம் முடியும் மூன்று மாதங்களுக்குள் தேங்கிக்கிடக்கும் அதிக அளவிலான வழக்குகளை முடித்து வைக்க முயற்சி செய்யவுள்ளதாக கூறினார்.

Tags: SupremeCourtsupremecourt casesuu lalith
Previous Post

ரகசியமாக வந்து தீர்மானங்களில் கையெழுத்திடும் திமுக மாவட்ட கவுன்சிலர்! தென்காசி மாவட்ட ஊராட்சி குழு கூட்டங்களில் நடப்பது தான் என்ன?

Next Post

காலியாகும் காங்கிரஸ் கூடாரம்! குலாம் நபி ஆசாதைத் தொடர்ந்து காங்கிரசிலிருந்து விலகும் தலைவர்கள்!

Related Posts

உச்சநீதிமன்றத்தில் புதிய நீதிபதிகள் பதவியேற்பு
Top10

உச்சநீதிமன்றத்தில் புதிய நீதிபதிகள் பதவியேற்பு

August 31, 2021
கொடநாடு வழக்கு விசாரணை; தடை கோரி உச்சநீதிமன்றத்தில் மனு
Top10

கொடநாடு வழக்கு விசாரணை; தடை கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

August 30, 2021
பெகாசஸ் தொடர்பாக மத்திய அரசு விரிவான அறிக்கை அளிக்க உத்தரவு
Top10

பெகாசஸ் தொடர்பாக மத்திய அரசு விரிவான அறிக்கை அளிக்க உத்தரவு

August 17, 2021
`பணம் வேண்டும்; தந்தை வேண்டாமா?’ – மகன்களை கேள்வியால் துளைத்த நீதிமன்றம்!
TopNews

`பணம் வேண்டும்; தந்தை வேண்டாமா?’ – மகன்களை கேள்வியால் துளைத்த நீதிமன்றம்!

October 13, 2020
செப். 13-ல் நீட் தேர்வு – மீண்டும் உறுதிசெய்தது உச்ச நீதிமன்றம்
TopNews

செப். 13-ல் நீட் தேர்வு – மீண்டும் உறுதிசெய்தது உச்ச நீதிமன்றம்

September 9, 2020
ஆர்.எஸ்.பாரதியின் அநாகரீக பேச்சு.. கொந்தளித்த தமிழக மக்கள்
TopNews

ஆர்.எஸ்.பாரதியின் அநாகரீக பேச்சு.. கொந்தளித்த தமிழக மக்கள்

February 18, 2020
Next Post
காலியாகும் காங்கிரஸ் கூடாரம்! குலாம் நபி ஆசாதைத் தொடர்ந்து காங்கிரசிலிருந்து விலகும் தலைவர்கள்!

காலியாகும் காங்கிரஸ் கூடாரம்! குலாம் நபி ஆசாதைத் தொடர்ந்து காங்கிரசிலிருந்து விலகும் தலைவர்கள்!

Discussion about this post

அண்மை செய்திகள்

ஆஸி கேப்டன் ஆரோன் ஃபின்ச் ஓய்வு!

ஆஸி கேப்டன் ஆரோன் ஃபின்ச் ஓய்வு!

February 7, 2023
5 புதிய கூடுதல் நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்!

5 புதிய கூடுதல் நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்!

February 7, 2023
புதிய போக்குவரத்து விமானங்களை வாங்க இந்திய விமானப்படை திட்டம்!

புதிய போக்குவரத்து விமானங்களை வாங்க இந்திய விமானப்படை திட்டம்!

February 7, 2023
‘எங்களைக் காப்பாற்றுங்கள்’…கதறும் துருக்கி மக்கள்…2300 க்கு மேற்பட்டோர் மரணம்!

‘எங்களைக் காப்பாற்றுங்கள்’…கதறும் துருக்கி மக்கள்…2300 க்கு மேற்பட்டோர் மரணம்!

February 7, 2023
உலகிலேயே மிகப் பெரிய முத்துமலை முருகன்!

உலகிலேயே மிகப் பெரிய முத்துமலை முருகன்!

February 6, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version