Tag: Supreme Court

நிர்பயா வழக்கில் கருணை மனு நிராகரிப்பு தொடர்பான வழக்கு இன்று விசாரணை

நிர்பயா வழக்கில் கருணை மனு நிராகரிப்பு தொடர்பான வழக்கு இன்று விசாரணை

நிர்பயா வழக்கில், கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்ததை எதிர்த்து குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் குமார் சிங் தாக்கல் செய்த மனு மீது விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று ...

நிர்பயா வழக்கில் குற்றவாளி முகேஷ் குமார் சிங் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு

நிர்பயா வழக்கில் குற்றவாளி முகேஷ் குமார் சிங் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு

நிர்பயா வழக்கில் குற்றவாளிகளில் ஒருவரானார் முகேஷ் குமார் சிங் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது : உச்சநீதிமன்றம்

குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது : உச்சநீதிமன்றம்

குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நிர்பயா குற்றவாளிகளை பிப்.1-ம் தேதி கட்டாயம் தூக்கிலிட வேண்டும்: ஜி.கே.வாசன்

நிர்பயா குற்றவாளிகளை பிப்.1-ம் தேதி கட்டாயம் தூக்கிலிட வேண்டும்: ஜி.கே.வாசன்

நிர்பயா வழக்கின் குற்றவாளிகளுக்கு இனியும் கருணை காட்டாமல் பிப்ரவரி 1-ஆம் தேதி கட்டாயம் தூக்கிலிட வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

அமைதிக்குப் பிறகே குடியுரிமைச் சட்டம் தொடர்பான வழக்கு விசாரணை: உச்ச நீதிமன்றம்

அமைதிக்குப் பிறகே குடியுரிமைச் சட்டம் தொடர்பான வழக்கு விசாரணை: உச்ச நீதிமன்றம்

மத்திய அரசு கொண்டு வந்த தேசிய குடியுரிமைத் திருத்த சட்டத்திற்கு எதிராக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் உள்பட பல அரசியல் கட்சிகளும், பொது நல அமைப்புகளும் ...

சபரிமலை விவகாரம் : 13-ம் தேதி முதல் விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவிப்பு

சபரிமலை விவகாரம் : 13-ம் தேதி முதல் விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவிப்பு

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பதற்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் வரும் 13-ஆம் தேதி முதல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.

குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு தடை விதிக்க  உச்சநீதிமன்றம் மறுப்பு

குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்குத் தடை விதிக்க மறுத்து விட்ட உச்சநீதிமன்றம், இது குறித்த வழக்கை ஜனவரி மாதத்தில் விசாரிப்பதாக அறிவித்துள்ளது.

அனைத்து ஆவணங்களை பொன் மாணிக்கவேல் ஒப்படைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

அனைத்து ஆவணங்களை பொன் மாணிக்கவேல் ஒப்படைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

சிலைக் கடத்தல் வழக்குகள் தொடர்பான முழுமையான ஆவணங்களை இன்னும் 2 வாரத்தில் ஒப்படைக்க வேண்டும் என, பொன் மாணிக்கவேலுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

திமுக தலைவர் ஸ்டாலின் தனது பதவிக்கு ஏற்றாற்போல் பேச வேண்டும் :அமைச்சர் சி.வி.சண்முகம்

திமுக தலைவர் ஸ்டாலின் தனது பதவிக்கு ஏற்றாற்போல் பேச வேண்டும் :அமைச்சர் சி.வி.சண்முகம்

9 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் 2011ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம் என்று உச்சநீதிமன்றம் தெளிவாகத் தீர்ப்பை வழங்கியுள்ளதாகச் சட்டத்துறை ...

Page 6 of 18 1 5 6 7 18

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist