Tag: Students

கஜா புயலில் இழந்த மரங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் மாணவர்கள்

கஜா புயலில் இழந்த மரங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் மாணவர்கள்

திருவாரூர் மாவட்டத்தில் கஜா புயலில் இழந்த மரங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் ஒரு இலட்சத்திற்க்கும் மேற்பட்ட விதை பந்துகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து ...

மரம் வளர்ப்பதை ஊக்குவிக்கும் வகையில் விதைப்பந்து தயாரிப்பில் ஈடுபட்ட மாணவர்கள்

மரம் வளர்ப்பதை ஊக்குவிக்கும் வகையில் விதைப்பந்து தயாரிப்பில் ஈடுபட்ட மாணவர்கள்

மரம் வளர்க்கும் பழக்கத்தை குழந்தைகளிடம் ஏற்படுத்தும் விதமாக நடத்தப்பட்ட விதைப்பந்து தயாரிப்பு நிகழ்ச்சியில் 50 க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவர்கள் விதைப்பந்து தயாரித்தனர்.

ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்

ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்

கல்விக் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜவகர்லால் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மாணவர்கள் இடையே மோதலை தடுக்க நூதன தண்டனை

மாணவர்கள் இடையே மோதலை தடுக்க நூதன தண்டனை

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில், பள்ளி மாணவர்கள் இடையே மோதலை தவிர்க்க, காவல்துறையினர் திருக்குறளை எழுதப் பணித்தது, பெற்றோர் இடையே வரவேற்பை பெற்றுள்ளது.

ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியர்களை கொண்டு மாணவர்களுக்கு தமிழர் கலாச்சாரம் கற்றுத் தரப்படும்

ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியர்களை கொண்டு மாணவர்களுக்கு தமிழர் கலாச்சாரம் கற்றுத் தரப்படும்

மாணவர்களுக்கு தமிழர் கலாச்சாரம் கற்றுத் தரப்படும், ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியர்களை கொண்டு கற்றுத் தரப்படும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

இயற்கை பாதுகாப்பு சட்டம் குறித்த வகுப்பை கவனித்த மாணவர்கள்

இயற்கை பாதுகாப்பு சட்டம் குறித்த வகுப்பை கவனித்த மாணவர்கள்

இயற்கையை பாதுகாப்பது தொடர்பான பாடத்தை, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள், 40 நிமிடங்கள் தொடர்ந்து கவனித்து, புதிய உலக சாதனை படைத்துள்ளனர்.

நூதன தண்டனையின் அடிப்படையில் காமராஜர் நினைவு இல்லத்தை சுத்தம் செய்த மாணவர்கள்

நூதன தண்டனையின் அடிப்படையில் காமராஜர் நினைவு இல்லத்தை சுத்தம் செய்த மாணவர்கள்

மது அருந்தி கல்லூரிக்கு வந்த மாணவர்கள் 8 பேருக்கு நீதிமன்றம் அளித்த நூதன தண்டனையின் அடிப்படையில், அவர்கள் விருதுநகரில் உள்ள காமராஜர் நினைவு இல்லத்தை சுத்தம் செய்தனர்.

திறமையை சரியாக பயன்படுத்தினால் அதிகம் சம்பாதிக்க முடியும்

திறமையை சரியாக பயன்படுத்தினால் அதிகம் சம்பாதிக்க முடியும்

மாணவர்கள் தங்களது திறமையை சரியாக பயன்படுத்தினால், தனியார் நிறுவனங்களில் அதிகம் சம்பாதிக்க முடியும் என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

உத்தேச தனியார் பல்கலைக்கழக சட்டத்தை எதிர்த்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

உத்தேச தனியார் பல்கலைக்கழக சட்டத்தை எதிர்த்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

இலங்கையில், உத்தேச தனியார் பல்கலைக்கழக சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட, மாணவர்கள் மீது கலவர தடுப்பு பிரிவினர் தண்ணீரை பீய்ச்சி அடித்தும், கண்ணீர் புகை குண்டுகளை ...

Page 4 of 8 1 3 4 5 8

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist