Tag: Sterlite plant

ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரிய வழக்கில் தமிழக அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல்

ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரிய வழக்கில் தமிழக அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல்

ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி கோரி ஸ்டெர்லைட் நிர்வாகம் தாக்கல் செய்த இடைக்கால மனு, உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், தமிழக அரசு அணைத்து ...

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை தற்காலிகமாக திறந்து ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை தற்காலிகமாக திறந்து ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை தற்காலிகமாக திறந்து ஆக்சிஜன் உற்பத்தி செய்ய, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் 

"தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கூடாது" – தமிழ்நாடு அரசு

"தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கூடாது" – தமிழ்நாடு அரசு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கூடாது என உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது

ஸ்டெர்லைட் ஆலை வழக்கில்  உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழக அரசுக்கு கிடைத்த வெற்றி

ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழக அரசுக்கு கிடைத்த வெற்றி

இந்நிலையில்  ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கூடாது என்ற உச்ச நீதிமன்றத்தின் அறிவிப்பு தமிழக அரசுக்கு கிடைத்த வெற்றி என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை – உச்சநீதிமன்றம் தீர்ப்பு

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை – உச்சநீதிமன்றம் தீர்ப்பு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த 2018 ஆம் ஆணடு மே மாதம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்றது.

ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் இறுதி விசாரணை தீவிரம்

ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் இறுதி விசாரணை தீவிரம்

ஸ்டெர்லைட் ஆலையால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டதாகவும், காற்று மாசு ஏற்பட்டதாகவும் தமிழக அரசு சார்பில் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் உச்சநீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டு வருகின்றன. மேலும்  ஆலையில் பாதுகாப்பற்ற முறையில் அமிலங்கள் இருப்பு ...

ஸ்டெர்லைட் ஆலை ஒருபோதும் திறக்கப்பட மாட்டாது – அமைச்சர் கடம்பூர் ராஜூ

ஸ்டெர்லைட் ஆலை ஒருபோதும் திறக்கப்பட மாட்டாது – அமைச்சர் கடம்பூர் ராஜூ

ஸ்டெர்லைட் ஆலை ஒருபோதும் திறக்கப்பட மாட்டாது என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ உறுதியளித்துள்ளார்.

ஸ்டெர்லைட் விவகாரத்தில்   இன்றும் விசாரணை

ஸ்டெர்லைட் விவகாரத்தில் இன்றும் விசாரணை

ஸ்டெர்லைட் விவகாரத்தில் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்ட பிறகும் வேதாந்தா நிறுவனம், விதிகளை பின்பற்றவில்லை என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதிட்டது.

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேதாந்தா நிறுவனம் பொய்யான தகவலை கூறுகிறது

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேதாந்தா நிறுவனம் பொய்யான தகவலை கூறுகிறது

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க, வேதாந்தா நிறுவனம் பொய்யான தகவலை கூறுவதாக, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்மனு தாக்கல் செய்துள்ளது.

"ஸ்டெர்லைட் ஆலையில் தருண் அகர்வால் குழு நாளை ஆய்வு"

"ஸ்டெர்லைட் ஆலையில் தருண் அகர்வால் குழு நாளை ஆய்வு"

தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த தருண் அகர்வால் தலைமையிலான குழு, ஸ்டெர்லைட் ஆலையில் நாளை ஆய்வு செய்ய செய்ய உள்ளதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ...

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist