Tag: srivilliputhur

சதுரகிரி  கோயிலுக்கு செல்ல அனுமதி மறுப்பு : பக்தர்கள் காத்திருப்பு போராட்டம்

சதுரகிரி கோயிலுக்கு செல்ல அனுமதி மறுப்பு : பக்தர்கள் காத்திருப்பு போராட்டம்

ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஸ்ரீவில்லிப்புத்தூர் சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் மினி பேருந்தை சிறைபிடித்து பக்தர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சார் ஆட்சியர் என்று பொய் சொல்லி திருமணம் செய்த நபர்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சார் ஆட்சியர் என்று பொய் சொல்லி திருமணம் செய்த நபர்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, சார் ஆட்சியர் என்று ஏமாற்றி, 120 சவரன் வரதட்சனை பெற்று திருமணம் செய்து, மேலும் கொடுமை செய்த நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ...

ஸ்ரீவில்லிப்புத்தூரில் நாட்டு வெடிகுண்டு தயாரிப்பின் போது  பெரும் வெடிச்சத்தம்

ஸ்ரீவில்லிப்புத்தூரில் நாட்டு வெடிகுண்டு தயாரிப்பின் போது பெரும் வெடிச்சத்தம்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மர்ம நபர்கள் வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்தது தெரிய வந்தது. 

ஸ்ரீவில்லிப்புத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை

ஸ்ரீவில்லிப்புத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை நேரங்களில் வெயில் வாட்டி வந்த நிலையில், மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இங்குள்ள வத்திராயிருப்பு , ...

ஸ்ரீவில்லிப்புதூர் ஆண்டாள் கோவிலில் அழிந்து வரும் ஓவியங்கள்

ஸ்ரீவில்லிப்புதூர் ஆண்டாள் கோவிலில் அழிந்து வரும் ஓவியங்கள்

ஸ்ரீவில்லிப்புதூர் ஆண்டாள் கோயிலில் அழிந்த நிலையில் உள்ள ஓவியங்களை புதுப்பிக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் போக்குவரத்து சிக்னல்களை பராமரித்து தர  பொதுமக்கள் கோரிக்கை

ஸ்ரீவில்லிபுத்தூரில் போக்குவரத்து சிக்னல்களை பராமரித்து தர பொதுமக்கள் கோரிக்கை

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் பகுதியை சுற்றி உள்ள பகுதிகளில் ஏராளமான ஆன்மிக தலங்கள், அதிக அளவில் உள்ளன. மேலும் மதுரை கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில், நகர் ...

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஸ்ரீஆண்டாள் கோவிலில் பச்சை பரத்துதல் நிகழ்ச்சி 

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஸ்ரீஆண்டாள் கோவிலில் பச்சை பரத்துதல் நிகழ்ச்சி 

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீஆண்டாள் கோவிலில் பச்சை பரத்துதல் நிகழ்ச்சி வெகுவிமர்சையாக நடைபெற்றது.

தண்ணீர் பிடிப்பதில் உருவான தகராறு,கொலையில் முடிந்தது

தண்ணீர் பிடிப்பதில் உருவான தகராறு,கொலையில் முடிந்தது

ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட பிரச்சனையால் ஆத்திரமடைந்த நபர் தனது கூட்டாளிகளுடன் இணைந்து சக நண்பரை அரிவாளால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ...

Page 2 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist