Tag: srivilliputhur

காலையில் யோகா..! மாலையில் டீ! யார் இந்த மனிதர்?

காலையில் யோகா..! மாலையில் டீ! யார் இந்த மனிதர்?

சாதனை என்றால் உலக சாதனை மட்டுமல்ல தற்போது உள்ள கால சூழ்நிலையில் வாழ்கையே பெரும் போராட்டமாக உள்ளது. அதில் வெற்றி பெறுவதே ஓர் பெரிய சாதனை தான் ...

"வேட்பாளர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர்"-முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் வாக்குவாதம்

"வேட்பாளர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர்"-முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் வாக்குவாதம்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் வேட்புமனு பரீசிலனை நடைபெறும் பகுதிக்கு செல்லவிடாமல் அதிமுக வேட்பாளர்கள காவல்துறை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெண்களை கேலி செய்த ரோமியா ! தட்டி கேட்டவர் வெட்டிப் படுகொலை…!

பெண்களை கேலி செய்த ரோமியா ! தட்டி கேட்டவர் வெட்டிப் படுகொலை…!

பெண்களைக் கேலி செய்ததை பற்றி காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததால், நடந்தேரிய கொலை சம்பவத்தால் ஸ்ரீவில்லிபுத்தூரில் பரபரப்பு

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் போக்சோ சட்டத்தில் 5 பேர் கைது

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் போக்சோ சட்டத்தில் 5 பேர் கைது

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, ரெங்கபாளையத்தில் 2 சிறுமிகளை, அதே பகுதியை சேர்ந்த 5 பேர் கடந்த 2 மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும் தங்களது ...

கார் போல் மாறிய ஆட்டோ… மகிழ்ச்சியாக பயணிக்கும் வாடிக்கையாளர்கள்

கார் போல் மாறிய ஆட்டோ… மகிழ்ச்சியாக பயணிக்கும் வாடிக்கையாளர்கள்

ஸ்ரீவில்லிபுத்தூர், 108 வைணவ தலங்களில் முக்கியமான ஸ்தலமாகும். இவ்வூரில் அமைந்துள்ள ஆண்டாள் கோவில் ராஜகோபுரம், தமிழக அரசின் முத்திரைச் சின்னமாக விளங்கி வரும் பெருமையை பெற்றுள்ளது.  இதே ...

ஸ்ரீவில்லிபுத்தூரில் மார்கழி மாதப்பிறப்பை ஒட்டி, நடைபெற்ற சிறப்பு பூஜைகள்

ஸ்ரீவில்லிபுத்தூரில் மார்கழி மாதப்பிறப்பை ஒட்டி, நடைபெற்ற சிறப்பு பூஜைகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில், மார்கழி மாதப்பிறப்பை ஒட்டி, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திராளான பக்தர்கள் கலந்துக்கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் 144 ஆண்டுகள் பழமையான நூலகம் பற்றி செய்தி தொகுப்பு

ஸ்ரீவில்லிபுத்தூரில் 144 ஆண்டுகள் பழமையான நூலகம் பற்றி செய்தி தொகுப்பு

கன்னிமாரா நூலகத்திற்கு அடுத்தபடியாக, ஸ்ரீவில்லிபுத்தூரில் 144 ஆண்டுகள் பழமையான நூலகம் ஒன்று சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது பற்றிய ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 12  நாட்டு வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 12 நாட்டு வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே காவல்துறையினர் குற்றவாளிகளை தேடி சென்றபோது கண்மாய் பகுதியில் கிடைத்த 12 நாட்டு வெடிகுண்டுகளால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

எர்ணாகுளம் வேளாங்கண்ணி விரைவு ரயில் ஸ்ரீவில்லிப்புத்தூரில் நின்று செல்வதால் பயணிகள் மகிழ்ச்சி

எர்ணாகுளம் வேளாங்கண்ணி விரைவு ரயில் ஸ்ரீவில்லிப்புத்தூரில் நின்று செல்வதால் பயணிகள் மகிழ்ச்சி

எர்ணாகுளம் வேளாங்கண்ணி விரைவு ரயில் ஸ்ரீவில்லிப்புத்தூர் ரயில் நிலையத்தில் நின்று செல்வதால் ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  

ஸ்ரீவில்லிப்புத்தூரில் அடுத்தடுத்து மூன்று கார்கள் மோதி விபத்து

ஸ்ரீவில்லிப்புத்தூரில் அடுத்தடுத்து மூன்று கார்கள் மோதி விபத்து

ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே அடுத்தடுத்து மூன்று கார்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் குற்றாலத்திற்கு சென்ற 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஆறு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist