Tag: sivagangai

கருணை அடிப்படையில் பணிநியமனம் பரம்பரை உரிமையல்ல : உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை

சிவகங்கை..எதிர்க்கட்சித் தலைவர் கலந்துகொள்ளும் பொதுக்கூட்டத்திற்கு விடியா அரசின் காவல்துறை அனுமதி!

உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவை அடுத்து சிவகங்கையில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் கலந்துகொள்ளும் பொதுக்கூட்டத்திற்கு விடியா திமுக அரசின் காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது.சிவகங்கை மாவட்டம், கீழ்பதி கிராமத்தில் ...

அதிகாரிகளின் அலட்சியத்தால் 400 மூட்டைகள் நெல் முளைத்து வீணானது!

அதிகாரிகளின் அலட்சியத்தால் 400 மூட்டைகள் நெல் முளைத்து வீணானது!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் மழைக்கு முன்னரே 10 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் 80 சதவீத அறுவடை பணிகள் முடிந்துவிட்டன. அரசு நேரடியாக கொள்முதல் செய்ய தற்காலிக கொள்முதல் ...

காரைக்குடி, செட்டிநாடு அரண்மனை முன்பு பழங்கால கார்களின் கண்காட்சி !

காரைக்குடி, செட்டிநாடு அரண்மனை முன்பு பழங்கால கார்களின் கண்காட்சி !

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், தனியார் கிளப் சார்பில் பழங்கால கார்களின் கண்காட்சி, செட்டிநாடு அரண்மனை முன்பு நடைபெற்றது. இதில் ஜெர்மன், பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளை ...

vinayagar procession sivagangai

சிவகங்கையில் விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு அனுமதி மறுத்ததால் இந்து முன்னணி அமைப்பினர், காவலர்களிடையே தள்ளுமுள்ளு!

சிவகங்கையில் விநாயகர் சிலைகள் ஊர்வலத்தில் தடைசெய்யப்பட்ட வழியாக சிலையை எடுத்துச் செல்ல அனுமதிக்காததால், போலீசாருக்கும், இந்து முன்னணி அமைப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு அப்பகுதியில் பரப்பரப்பு நிலவியது. ...

மருது சகோதரர்களின் 220 – வது நினைவு தினம் :அதிமுக சார்பில் மரியாதை

மருது சகோதரர்களின் 220 – வது நினைவு தினம் :அதிமுக சார்பில் மரியாதை

மருது சகோதரர்களின் வீரம் என்றென்றும் நிலைத்து நிற்கும்|220 வது நினைவு நாளில் ஒருங்கிணைப்பாளர் புகழாரம்|வெள்ளையர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போரிட்ட வீரத் தமிழர்கள்|அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மரியாதை ...

இன்று கனமழை பெய்ய உள்ள 9 மாவட்டங்கள் எவை??-வானிலை ஆய்வு மைய தகவல்

இன்று கனமழை பெய்ய உள்ள 9 மாவட்டங்கள் எவை??-வானிலை ஆய்வு மைய தகவல்

வெப்பச்சலனம் காரணமாக தேனி, திண்டுக்கல் உள்பட 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும்,சென்னையில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்.

கீழடியில் உருவாகும் அருங்காட்சியகத்துக்கு முதலமைச்சர் இன்று அடிக்கல் நாட்டுகிறார்!

கீழடியில் உருவாகும் அருங்காட்சியகத்துக்கு முதலமைச்சர் இன்று அடிக்கல் நாட்டுகிறார்!

சிவகங்கை மாவட்டம் கீழடியில் 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாகும் அருங்காட்சியகத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்ட உள்ளார்.

அகழாய்வு நடைபெறும் இடத்திற்கு அருகில் எலும்புக்கூடு கண்டெடுப்பு !

அகழாய்வு நடைபெறும் இடத்திற்கு அருகில் எலும்புக்கூடு கண்டெடுப்பு !

சிவகங்கை மாவட்டம் கொந்தகையில் அகழாய்வு நடைபெறும் பகுதிக்கு அருகில் தாழிப்பானையுடன் மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

Page 1 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist