Tag: sivagangai

காதல் மனைவியை ஏமாற்றிய ஆயுதப்படை காலவர்

காதல் மனைவியை ஏமாற்றிய ஆயுதப்படை காலவர்

காவலர் பயிற்சிக்கு சென்று வருவதாக கூறி விட்டு, இரண்டாவது திருமணம் செய்துகொண்ட ஆயுதப்படை காவலர் மீது முதல் மனைவி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

சிவகங்கை ரூ.27 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடங்கள் திறப்பு

சிவகங்கை ரூ.27 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடங்கள் திறப்பு

சிவகங்கை மாவட்டம் இலுப்பக்குடி ஊராட்சியில் 27 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட கட்டடங்கள் மற்றும் திட்ட பணிகளை கதர் மற்றும் கிராம தொழில் வாரியத் துறை ...

சிவகங்கையில் விமரிசையாக கொண்டாடப்பட்ட ‘செவ்வாய் பொங்கல் விழா’

சிவகங்கையில் விமரிசையாக கொண்டாடப்பட்ட ‘செவ்வாய் பொங்கல் விழா’

சிவகங்கையை அடுத்துள்ள நாட்டரசன்கோட்டையில் ஆண்டுதோறும் தை மாதம் முதல் செவ்வாய் அன்று கண்ணுடைய நாயகியம்மன் கோவில் வாசலில் ‘செவ்வாய் பொங்கல் விழா’ கொண்டாடப்பட்டு வருகிறது.

துபாயில் கஷ்டப்படும்  கணவரை மீட்கக் கோரி பெண் மனு

துபாயில் கஷ்டப்படும் கணவரை மீட்கக் கோரி பெண் மனு

சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே, அரண்மனை சிறுவயல் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர், குடும்ப சூழ்நிலை காரணமாக துபாய்க்கு, கொத்தனார் வேலைக்கு சென்றுள்ளார்.

சிங்கம்புணரியில் பள்ளி மாணவர்களுக்கான தடகள போட்டி

சிங்கம்புணரியில் பள்ளி மாணவர்களுக்கான தடகள போட்டி

சிவகங்கை மாவட்டத்தில் சிங்கம்புணரி சரகத்திற்குட்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கான தடகள போட்டிகள் நடைபெற்றது.

கோயில் முன்பு மாயமான ஐம்பொன் சிலைகளை வீசி சென்ற மர்ம நபர்கள்

கோயில் முன்பு மாயமான ஐம்பொன் சிலைகளை வீசி சென்ற மர்ம நபர்கள்

சிவகங்கைம் மாவட்டம் மானாமதுரை அருகே மாயமான ஐம்பொன் சிலைகள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில், சிலைகள் கோயில் முன்பு கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சிவகங்கை அருகே 50 ஆயிரம் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல்

சிவகங்கை அருகே 50 ஆயிரம் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல்

சிவகங்கை அருகே தடை செய்யப்பட்ட 50 ஆயிரம் மதிப்பிலான நெகிழி பைகளை சுகாதார அதிகாரிகள் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்

வீட்டு உரிமையாளர் இருக்கும்போது மாற்றுச்சாவி மூலம் வீட்டுக்குள் குடியேறியவர் கைது

வீட்டு உரிமையாளர் இருக்கும்போது மாற்றுச்சாவி மூலம் வீட்டுக்குள் குடியேறியவர் கைது

காரைக்குடி பொய் சொல்லா மெய்யர் தெருவில் வீட்டு உரிமையாளர் இருக்கும்போது மாற்றுச்சாவி மூலம் வீட்டுக்குள் குடியேறியவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

10ம் வகுப்பில் 490 மதிப்பெண்கள் பெற்ற மாணவனுக்கு ரூ.50,000 ஊக்கத்தொகை

10ம் வகுப்பில் 490 மதிப்பெண்கள் பெற்ற மாணவனுக்கு ரூ.50,000 ஊக்கத்தொகை

பத்தாம் வகுப்பில் 490 மதிப்பெண்கள் பெற்ற ஏழை மாணவனின் மேற்படிப்பு செலவிற்காக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் 50 ஆயிரம் ரூபாய் வழங்கினார்.

Page 2 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist