Tag: puratchi thalaivi

மேகதாது விவகாரம்..! உண்மைப் போராளி யார்? கபட நாடகதாரி யார்?

மக்களால் நான் மக்களுக்காகவே நான்…! இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா ஓர் சகாப்தம்!

மக்களுக்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொண்ட ஓர் பெரும் தலைவி... குழந்தை பெற்றால்தான் தாயா? தமிழகத்தை தத்துதெடுத்த தானும் ஓர் தாய் தான் என்பதை நடைமுறையில் நிரூபித்துக்காட்டிய அன்பு ...

பெண்களுக்கு அநீதி அளித்துக்கொண்டிருக்கும் விடியா திமுக! பெண்களை தலைநிமிரச் செய்த புரட்சித்தலைவி!

புரட்சித் தலைவி அம்மாவும்..பெண்களுக்கான திட்டங்களும்!

புரட்சித்தலைவர் மறைந்த பின்னர், அதிமுகவுக்கு மட்டுமில்லாமல் தமிழகத்துக்கும் குறிப்பாக பெண்களுக்கும் கலங்கரை விளக்கமாக இருந்தவர் புரட்சித் தலைவி ஜெயலலிதா. பெண் சிசுக்கொலையைத் தடுக்கும் வகையில் 1992ல் தொட்டில் ...

புரட்சித்தலைவியால் தொடங்கப்பட்ட இ-சேவை மையங்களை மூட எத்தனிக்கும் விடியா திமுக!

புரட்சித்தலைவியால் தொடங்கப்பட்ட இ-சேவை மையங்களை மூட எத்தனிக்கும் விடியா திமுக!

ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட இ சேவை மையங்களை மூட விடியா திமுக அரசு வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக ...

அண்ணாமலையை எதிர்த்து அதிமுக தொண்டர்கள் கோஷம்!

அண்ணாமலையை எதிர்த்து அதிமுக தொண்டர்கள் கோஷம்!

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும் கோடான கோடி தொண்டர்களின் இதய தெய்வமாக மறைந்தும் மறையாமல் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற புரட்சித் தலைவி அம்மா அவர்கள் பற்றி அவதூறு ...

புரட்சித் தலைவியைப் பற்றி பேச அண்ணாமலைக்கு அருகதை இல்லை – எம்பி சி.வி.சண்முகம் கண்டனம்!

புரட்சித் தலைவியைப் பற்றி பேச அண்ணாமலைக்கு அருகதை இல்லை – எம்பி சி.வி.சண்முகம் கண்டனம்!

அதிமுக  மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு வருகை புரிந்த அதிமுக எம்பி சிவி சண்முகம் செய்தியாளர்களுக்கு அளித்தப் பேட்டி பின்வருமாறு உள்ளது. ஆளுமைமிக்க புரட்சித் தலைவி அம்மா ...

ஜெ ஜெயலலிதா எனும் நான்!

அஇஅதிமுக என்கிற மாபெரும் கழகமும் தமிழ்மொழியும்..! (பகுதி இரண்டு)

கடந்த பகுதியில் புரட்சித் தலைவர் தமிழ்மொழிக்கு செய்த சிறப்புகள் பற்றி பார்த்தோம். இந்தப் பகுதியில் புரட்சித் தலைவி ஜெயலலிதா அவர்கள் தமிழ்மொழிக்கு செய்த சிறப்புகள் பற்றிக் காண்போம். ...

தேர்தல் வாக்குறுதி கொடுக்காமலேயே அதிமுக ஆட்சியில் மூன்றரை லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டது.. ஆனால்?  – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

எந்த கட்சியாக இருந்தாலும், நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

எந்த கட்சியாக இருந்தாலும், நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.சென்னை ராயபுரம் தொகுதியில், வடசென்னை ...

புரட்சித்தலைவி ஜெயலலிதா போன்ற தலைவருடன் அண்ணாமலை தன்னை ஒப்பிட்டு பேசக்கூடாது, புரட்சித்தலைவிக்கு நிகராக யாரும் இல்லை – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

புரட்சித்தலைவி ஜெயலலிதா போன்ற தலைவருடன் அண்ணாமலை தன்னை ஒப்பிட்டு பேசக்கூடாது, புரட்சித்தலைவிக்கு நிகராக யாரும் இல்லை – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் அதிமுக எழுச்சியோடு செயல்படுவதால், பிஜேபி உள்ளிட்ட பிற கட்சிகளை சேர்ந்தவர்கள் விரும்பி வந்து கட்சியில் இணைவதாகவும், இதை அண்ணாமலை ...

‘மக்களால் நான் மக்களுக்காக நான்’ என்று கர்ஜித்த புரட்சித் தலைவியின் பிறந்தநாள் விழா!

புரட்சித் தலைவியும் பெண்கள் நலத் திட்டங்களும்..!

தமிழகத்தில் நலத்திட்டங்கள் என்றாலே, அதிமுக ஆட்சிக்காலத்தில்தான் என்று ஆணித்தரமாகக் கூறும் அளவுக்கு, இந்தியாவிற்கே பல முன்னோடி திட்டங்களை அறிமுகம் செய்து வைத்தவர் புரட்சித்தலைவி அம்மா ஜெயலலிதா அவர்கள். ...

சிவகங்கைக்கு வருகை புரிகிறார் எதிர்க்கட்சித் தலைவர்!

சிவகங்கைக்கு வருகை புரிகிறார் எதிர்க்கட்சித் தலைவர்!

வரும் 11ஆம் தேதி சிவகங்கை தொகுதியில் நடைபெற உள்ள புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி கலந்துகொண்டு சிறப்புரையாற்ற உள்ளார்.புரட்சித்தலைவி ...

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist