Tag: pongal

பொங்கல் பண்டிகைக்கான அரசுப் பேருந்து முன்பதிவுகள் இன்று தொடக்கம்

பொங்கல் பண்டிகைக்கான அரசுப் பேருந்து முன்பதிவுகள் இன்று தொடக்கம்

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், சென்னையில் இருந்து அரசுப் பேருந்துகளில் சொந்த ஊர் செல்வதற்கான முன்பதிவு இன்று தொடங்குகிறது

காணும் பொங்கல் : சென்னையில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகள்

காணும் பொங்கல் : சென்னையில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகள்

சென்னை மாநகராட்சி சார்பில் தியாகராயநகரில் காணும் பொங்கலை முன்னிட்டு நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளை பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.  

பொங்கல் பண்டிகையையொட்டி சிறப்பு முன்பதிவு மையங்கள்  திறப்பு

பொங்கல் பண்டிகையையொட்டி சிறப்பு முன்பதிவு மையங்கள் திறப்பு

பொங்கல் பண்டிகையையொட்டி மக்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல ஏதுவாக சென்னையில் மொத்தம் 17 முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

பொங்கலை முன்னிட்டு வெல்லம் தயாரிக்கும் பணி தீவிரம்

பொங்கலை முன்னிட்டு வெல்லம் தயாரிக்கும் பணி தீவிரம்

பரமத்திவேலூர் வட்டாரத்தில் பொங்கலை முன்னிட்டு வெல்லம் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்...

ஜல்லிக்கட்டுக்காகத் தயாராகும் அமைச்சர் விஜயபாஸ்கரின் காளை

ஜல்லிக்கட்டுக்காகத் தயாராகும் அமைச்சர் விஜயபாஸ்கரின் காளை

பொங்கலையொட்டி அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டுப் போட்டிக்காக, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவரது காளைக்குப் பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகிறார்.

பொங்கலுக்கான ரயில் டிக்கெட் நாளை முதல் முன்பதிவு

பொங்கலுக்கான ரயில் டிக்கெட் நாளை முதல் முன்பதிவு

பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை காலை 8 மணி முதல் தொடங்குகிறது. 2020ஆம் ஆண்டிற்கான பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவுகள் நாளை முதல் ...

தமிழக மக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொங்கல் வாழ்த்து

தமிழக மக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொங்கல் வாழ்த்து

பொங்கல் திருநாளில் தமிழர்களின் வாழ்வில் நலமும் வளமும் பெருகி, அமைதியும் இன்பமும் நிலைக்கட்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

விடுபட்ட அட்டை தாரர்களுக்கு நாளை முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு: தமிழக அரசு

விடுபட்ட அட்டை தாரர்களுக்கு நாளை முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு: தமிழக அரசு

விடுபட்ட அட்டை தாரர்களுக்கு நாளை முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

பொங்கலை கொண்டாட சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்

பொங்கலை கொண்டாட சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாடு அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் அதிகளவில் இயக்கப்பட்டுள்ளதால், சொந்த ஊர்களுக்கு செல்லும் தங்களது பயணம் மகிழ்ச்சியாக உள்ளதாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.

Page 2 of 4 1 2 3 4

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist