Tag: pongal

பொங்கல் பரிசு தொகை! அரசின் கஜானாவுக்கே திரும்பி சென்றுள்ளது.

பொங்கல் பரிசு தொகை! அரசின் கஜானாவுக்கே திரும்பி சென்றுள்ளது.

ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகையாக 1,000 ரூபாய், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை வழங்க, கடந்த மாதம் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இதனால், வெல்லத்திற்கு ...

ஆதிக்க வர்க்கத்தினர் தாக்கியதாக மாடுபிடி வீரர் வேதனை!

ஆதிக்க வர்க்கத்தினர் தாக்கியதாக மாடுபிடி வீரர் வேதனை!

மாட்டுப் பொங்கல் தினத்தில் மதுரை பாலமேட்டில் நடந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்று அதிக மாடுகளைப் பிடித்து முதலிடம் பெற்று காரினை பரிசாகப் பெற்றிருக்கிறார் சின்னப்பட்டியை சேர்ந்த இளைஞர் தமிழரசு. ...

”ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை தேவை” – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

”ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை தேவை” – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

தமிழக மக்களுக்கு தரம் குறைந்த பொங்கல் தொகுப்பு பொருட்களை வழங்கி, ஊழலில் திளைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தி ...

"வாகன நெரிசலால் திணறும் சென்னை" – போக்குவரத்து பாதிப்பு

"வாகன நெரிசலால் திணறும் சென்னை" – போக்குவரத்து பாதிப்பு

பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர் சென்றவர்கள் மீண்டும் சென்னை திரும்புவதால் சென்னையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ஜல்லிக்கட்டு போட்டிக்கு இடைக்கால தடை கோரி மனு

ஜல்லிக்கட்டு போட்டிக்கு இடைக்கால தடை கோரி மனு

கொரோனா தொற்று குறைந்த பின்பு ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தைத் திருநாளில் மண்பாண்ட தொழில் மேம்படுமா? – வேதனையில் தொழிலாளர்கள்

தைத் திருநாளில் மண்பாண்ட தொழில் மேம்படுமா? – வேதனையில் தொழிலாளர்கள்

பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், மண்பாண்ட தொழில் நலிவடைந்து வருவதாக வேதனை தெரிவிக்கும் மண்பாண்ட தொழிலாளார்கள் தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு உதவ வேண்டும் என ...

இரட்டை மாட்டுவண்டி தயாரிப்பு தொழிலுக்கு மானியம் கிடைக்குமா?

இரட்டை மாட்டுவண்டி தயாரிப்பு தொழிலுக்கு மானியம் கிடைக்குமா?

இரட்டை மாட்டு வண்டி தயாரிக்கும் தொழில் அழிந்து வரும் நிலையில், தமிழ்நாடு அரசு மானிய உதவிகளை வழங்கி அத்தொழிலை மீட்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது

"காடுகளில் காய்ந்து கிடக்கும் கரும்பு" – விவசாயிகள் வேதனை

"காடுகளில் காய்ந்து கிடக்கும் கரும்பு" – விவசாயிகள் வேதனை

பொங்கல் கரும்புகளை விவசாயிகளிடம் நேரடியாக வாங்குவதாக அரசு தெரிவித்த நிலையில், கரும்புகளை கொள்முதல் செய்ய அதிகாரிகள் வரவில்லை என விவசாயிகள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

Page 1 of 4 1 2 4

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist