Tag: police

சென்னையில் கடத்தப்பட்ட சிறுமியை 10 மணி நேரத்தில் மீட்ட காவல்துறை

சென்னையில் கடத்தப்பட்ட சிறுமியை 10 மணி நேரத்தில் மீட்ட காவல்துறை

சென்னையில், கடத்தப்பட்ட சிறுமியை 10 மணி நேரத்தில் மீட்டு, சிறுமியை கடத்திய பணிப்பெண் மற்றும் அவரது காதலனை காவல்துறையினர் கைது செய்தனர்.

சட்டப்பேரவையில் இன்று காவல்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம்

சட்டப்பேரவையில் இன்று காவல்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம்

சட்டப்பேரவையில், இன்று காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெறுகிறது

ஏழை மாணவர்களுக்கு வழிகாட்டியாக திகழும் காவல்துறையினர்

ஏழை மாணவர்களுக்கு வழிகாட்டியாக திகழும் காவல்துறையினர்

ஏழை மாணவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றி கல்வி சேவையில் சிறப்பான பங்களிப்பை அளித்து வரும் தமிழக காவல்துறை பற்றிய செய்தி தொகுப்பை இப்போது பார்க்கலாம்.

அரியமங்கலம் அருகே போலீசை அரிவாளால் தாக்கிய மர்மநபர்

அரியமங்கலம் அருகே போலீசை அரிவாளால் தாக்கிய மர்மநபர்

அரியமங்கலம் அருகே கையில் மீன் வெட்டும் அரிவாளைக் கொண்டு மர்மநபர், போலீசை ஆக்ரோசமாக தாக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன...

காவலர்களை மிரட்டும் நபர்களை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்- உயர்நீதிமன்றம் உத்தரவு

காவலர்களை மிரட்டும் நபர்களை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்- உயர்நீதிமன்றம் உத்தரவு

சட்டப்படியான கடமைகளை நிறைவேற்றும் காவல்துறையினரை மிரட்டும் நபர்களை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.

நளினியை நேரில் ஆஜர்படுத்துமாறு காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

நளினியை நேரில் ஆஜர்படுத்துமாறு காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் நளினி, தனது மகள் திருமணத்திற்காக 6 மாத பரோல் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த ...

ஆக்கிரமிப்புகள் அகற்றம்: தராசு எடைக் கல்லால் போலீசாரை தாக்கிய வியாபாரி

ஆக்கிரமிப்புகள் அகற்றம்: தராசு எடைக் கல்லால் போலீசாரை தாக்கிய வியாபாரி

நாகை மாவட்டம் மயிலாடுதுறை பகுதியில் நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், வண்டிக்காரத்தெருவில் ஆக்கிரமிப்பில் இருந்த சாலையோரக் கடைகளும் அகற்றப்பட்டன.

காவல் நிலையத்திற்கு கையெழுத்திட வந்தவர் படுகொலை

காவல் நிலையத்திற்கு கையெழுத்திட வந்தவர் படுகொலை

மதுரையில் காவல் நிலையத்திற்கு கையெழுத்திட வந்தவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெண் காவலரை பெட்ரோல் ஊற்றி கொலை செய்த சக காவலர்

பெண் காவலரை பெட்ரோல் ஊற்றி கொலை செய்த சக காவலர்

கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டம், வள்ளிகுன்னம் காவல் நிலையத்தில் பெண் காவலராக பணியாற்றியவர் சௌமியா புஷ்கரன்.இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். கணவர் அரபு நாட்டில் பணியாற்றி ...

மாவோயிஸ்டுகள் துப்பாக்கிச் சூட்டில் காவல்துறையினர் 5 பேர் பலி

மாவோயிஸ்டுகள் துப்பாக்கிச் சூட்டில் காவல்துறையினர் 5 பேர் பலி

ஜார்க்கண்ட் மாநிலம் சாராய்காலா மாவட்டத்தில், காவல்துறையினரின் மீது மாவோயிஸ்டுகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலியாகினர்

Page 14 of 20 1 13 14 15 20

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist