Tag: plastic

பிளாஸ்டிக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பொதுமக்கள் கோரிக்கை

பிளாஸ்டிக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பொதுமக்கள் கோரிக்கை

தமிழகத்தில் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பயன்பாடு, மீண்டும் பரவாமல் தடுக்க அரசு தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பேருந்து நிலைய கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்

பேருந்து நிலைய கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் பேருந்து நிலைய பகுதிகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.

பிளாஸ்டிக் பொருட்களின் மறுசுழற்சி குறித்து விழிப்புணர்வு: கின்னஸ் சாதனை

பிளாஸ்டிக் பொருட்களின் மறுசுழற்சி குறித்து விழிப்புணர்வு: கின்னஸ் சாதனை

தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் மறுசுழற்சி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 3 ஆயிரத்து 367 மாணவர்கள் பங்கேற்ற கின்னஸ் சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.

பிளாஸ்டிக் தடையால் துணிப்பை, கட்டப்பை ஆகியவற்றிற்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு

பிளாஸ்டிக் தடையால் துணிப்பை, கட்டப்பை ஆகியவற்றிற்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு

14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து, பழைய முறைப்படி பொதுமக்கள் மஞ்சள் துணி பைக்கு மாறி வருகின்றனர். இதுகுறித்த செய்தி தொகுப்பை ...

பொதுமக்கள் ஏற்கனவே வைத்திருந்த பிளாஸ்டிக்கை பயன்படுத்தினாலும் குற்றம்

பொதுமக்கள் ஏற்கனவே வைத்திருந்த பிளாஸ்டிக்கை பயன்படுத்தினாலும் குற்றம்

பொதுமக்கள் தங்கள் வீடுகளில் ஏற்கனவே பிளாஸ்டிக் வைத்திருப்பவர்கள் அதை பயன்படுத்தினால் சட்டப்படி குற்றம் என மதுரை மாநகராட்சி ஆணையர் அனிஸ்சேகர் தெரிவித்துள்ளார்.

பிளாஸ்டிக் பொருட்கள் தடையால் வியாபாரிகள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு எந்த பாதிப்பு ஏற்படாது – கே.சி. கருப்பணன்

பிளாஸ்டிக் பொருட்கள் தடையால் வியாபாரிகள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு எந்த பாதிப்பு ஏற்படாது – கே.சி. கருப்பணன்

பிளாஸ்டிக் பொருட்கள் தடை. இதனால் வியாபாரிகள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று கே.சி. கருப்பணன் தெரிவித்துள்ளார்.

ஜனவரி மாதத்துக்குள் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு-அமைச்சர் செங்கோட்டையன்

ஜனவரி மாதத்துக்குள் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு-அமைச்சர் செங்கோட்டையன்

அனைத்து பள்ளிகளிலும் ஜனவரி மாதத்துக்குள் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு மேற்கொள்ளப்படும் என்று, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Page 3 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist