Tag: plastic

தனியார் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

தனியார் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

 திண்டுக்கல் தாடிக்கொம்பு சாலைப்பகுதியில் சோதனையில் ஈடுபட்ட மாநகராட்சி அதிகாரிகள் 5 லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.

பிளாஸ்டிக் மீதான  அபராதத்தொகை நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது

பிளாஸ்டிக் மீதான அபராதத்தொகை நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது

இன்று முதல் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கைப்பற்றப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு அபராதத்தொகை விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

ஈரோடு மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

ஈரோடு மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

ஈரோடு மாவட்டம் கோபி செட்டிப் பாளையம் கடைகளில் சோதனையில் ஈடுபட்ட நகராட்சி அதிகாரிகள் சுமார் 1 லட்ச ரூபாய் மதிப்பிலான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களைப் பறிமுதல் ...

பிளாஸ்டிக் பொருட்களை தடுக்க சிறப்பு குழு

பிளாஸ்டிக் பொருட்களை தடுக்க சிறப்பு குழு

வெளி மாநிலங்களில் இருந்து வரும் பிளாஸ்டிக் பொருட்களை தடுக்க பல்வேறு துறையை சேர்ந்த அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

தடை செய்யப்பட்ட 3 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

தடை செய்யப்பட்ட 3 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 3 டன் பிளாஸ்டிக் பொருட்களை, பேரூராட்சி நிர்வாகத்தினர் பறிமுதல் செய்தனர்.

தடையை மீறி பிளாஸ்டிக்கை பயன்படுத்திய வணிகர்கள்: பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

தடையை மீறி பிளாஸ்டிக்கை பயன்படுத்திய வணிகர்கள்: பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் தடையை மீறி பயன்படுத்திய வணிகர்களிடமிருந்து பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்த ஆலோசனைக்கூட்டம்

தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்த ஆலோசனைக்கூட்டம்

சென்னை மாநகராட்சிக்குபட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாட்டை கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் 200 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய வணிக நிறுவனங்களுக்கு அபராதம்

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய வணிக நிறுவனங்களுக்கு அபராதம்

திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய வணிக நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

தமிழக அரசின் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கை : குற்றால மக்கள் தமிழக அரசிற்கு நன்றி

தமிழக அரசின் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கை : குற்றால மக்கள் தமிழக அரசிற்கு நன்றி

தமிழக அரசின் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கையால் குற்றாலத்தில் பிளாஸ்டிக் இல்லாத சுற்றுலா தலமாக மாறி வருவதாக அப்பகுதி மக்கள் தமிழக அரசிற்கு நன்றியையும், பாரட்டும் தெரிவித்துள்ளனர்.

பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு

பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு

பெரம்பலூரில் உள்ள கல்லூரி ஒன்றில், பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பிளாஸ்டிக் பாட்டில்களை கொண்டு சுவர் ஒன்று கட்டப்பட்டுள்ளது.

Page 2 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist