Tag: nilagiri

முறைகேடாக திமுகவினருக்கு ஏலம் விடப்பட்ட கடைகள் சாலையோர வியாபாரிகள் முற்றுகை போராட்டம்!

முறைகேடாக திமுகவினருக்கு ஏலம் விடப்பட்ட கடைகள் சாலையோர வியாபாரிகள் முற்றுகை போராட்டம்!

நீலகிரி மாவட்டம் உதகை அரசு தாவரவியல் பூங்கா செல்லும் நடைபாதையில், நகராட்சி சார்பில் 36 கடைகள் புதிதாக கட்டப்பட்டுள்ளன. இந்த கடைகளை ஏலம் விட்டு வியாபாரிகளுக்கு கடை ...

மக்களை பாதிப்பிற்குள்ளாக்கும் தார் கலவை ஆலை!

மக்களை பாதிப்பிற்குள்ளாக்கும் தார் கலவை ஆலை!

நீலகிரி மாவட்டம் கூடலூர் தேவாலா பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக விதிமுறைகளை பின்பற்றாமால் இயங்கும் திமுக பிரமுகரின் தார் கலவை ஆலைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ...

இதுக்காக 40 ஆண்டுகள் காத்திருந்தோம்!

இதுக்காக 40 ஆண்டுகள் காத்திருந்தோம்!

நீலகிரி மாவட்டம் வனப் பகுதியில் 40 ஆண்டுகளுக்கு பிறகு விளைந்து கிடக்கும் மூங்கில் அரிசியை எடுப்பதற்கு அதிகாரிகள் அனுமதிக்க வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாவனல்லா, ...

புலி தாக்கி மூதாட்டி பலி !

புலி தாக்கி மூதாட்டி பலி !

கூடலூர் அடுத்துள்ள முதுமலை புலிகள் காப்பக தெப்பக்காடு யானை முகாம் அருகில், மூதாட்டி மாரி விறகு சேகரிப்பதற்காக சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் திரும்ப வராததால் முதாட்டியை உறவினர்கள் ...

கடும் குளிரால் தேயிலை தூள் வரத்து குறைந்துள்ளதாக விவசாயிகள் கவலை!

கடும் குளிரால் தேயிலை தூள் வரத்து குறைந்துள்ளதாக விவசாயிகள் கவலை!

உறைபனி காரணமாக, குன்னூர், கோத்தகிரி, உதகை போன்ற பகுதிகளில் அறுவடைக்கு தயாரான தேயிலை செடிகள் எடுக்க முடியாமல் கருகி வீணாவதால், தேயிலை தொழிற்சாலைகளுக்கு தேயிலை கொள்முதல் குறைந்துள்ளது. ...

நீலகிரியில் அனைத்து சுற்றுலா தலங்களும் இன்று முதல் மீண்டும் திறப்பு!

நீலகிரியில் அனைத்து சுற்றுலா தலங்களும் இன்று முதல் மீண்டும் திறப்பு!

நீலகிரி மாவட்டத்தில் அனைத்து சுற்றுலாத் தலங்களும் இன்று முதல் திறக்கப்படுவதால் சுற்றுலா பயணிகளும், வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பாம்புகள் நடனமாடியதை கண்டு வியந்த கிராம மக்கள்

பாம்புகள் நடனமாடியதை கண்டு வியந்த கிராம மக்கள்

நீலகிரி மாவட்டம் குன்னூரில், தனியாருக்கு சொந்தமான காய்கறி தோட்டத்தில், பாம்புகள் நடனமாடியதை பொதுமக்கள் வியப்புடன் பார்த்தனர்.

நீலகிரியில் யானைகள் வழித்தடத்தில் ரிசார்ட்கள் உள்ளதா ?  ஆய்வு செய்ய குழு அமைப்பு

நீலகிரியில் யானைகள் வழித்தடத்தில் ரிசார்ட்கள் உள்ளதா ? ஆய்வு செய்ய குழு அமைப்பு

நீலகிரியில் யானைகள் வழித்தடத்தில் ரிசார்ட் உள்ளதா என்பதை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் இருவர் குழு அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist