Tag: newsnow

ஆறுகள் தூர்வாரும் பணிகள் முழுமையாக நடைபெறவில்லை- விவசாயிகள் கவலை

ஆறுகள் தூர்வாரும் பணிகள் முழுமையாக நடைபெறவில்லை- விவசாயிகள் கவலை

மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் ஆறுகள் தூர்வாரும் பணிகள் முழுமையாக நடைபெறாததால், தண்ணீர் கடலில் கலக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

வீடு புகுந்து எட்டரை லட்சம் ரூபாய் கொள்ளையடித்த காவல் உதவி ஆய்வாளர்

வீடு புகுந்து எட்டரை லட்சம் ரூபாய் கொள்ளையடித்த காவல் உதவி ஆய்வாளர்

வேலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராய ரெய்டு என்ற பெயரில், வீடு புகுந்து எட்டரை லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் 15 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்த காவல் உதவி ...

கொரோனா புகாத 22 மலைக் கிராமங்கள்

கொரோனா புகாத 22 மலைக் கிராமங்கள்

தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா தாக்காத கிராமங்கள் இருக்கிறதென்றால் நம்ப முடியாது தான். இவர்களை மட்டும் கொரோனா ஏன் தொட்டுப் பார்க்கவில்லை என்பதை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

டான்ஸ் சாமியாரின் காம லீலைகள்

டான்ஸ் சாமியாரின் காம லீலைகள்

"உடான்ஸ் சாமியார்" என ஊராரால் கேலி செய்யப்பட்ட சிவசங்கர் பாபா, தற்போது சில்மிஷ சாமியார் என்ற சிறப்பு அவதாரம் எடுத்துள்ளார். பக்தி என்ற பெயரில், பள்ளிக் குழந்தைகளை ...

இருண்ட காலத்திற்கு செல்கிறது தமிழகம்!- அறிவிக்கப்படாத மின் வெட்டால் மக்கள் அவதி

இருண்ட காலத்திற்கு செல்கிறது தமிழகம்!- அறிவிக்கப்படாத மின் வெட்டால் மக்கள் அவதி

மின்மிகை மாநிலமாக இருந்த தமிழகத்தை மெல்ல மெல்ல சூழ்ந்து கொண்டிருக்கிறது இருள். திமுக ஆட்சி பொறுப்பேற்று 30 நாட்கள் கூட முடியாத நிலையில் 30-க்கு மேற்பட்ட மாவட்டங்களில் ...

தலைநகர் டெல்லியில் அமலுக்கு வந்த ஊரடங்கு தளர்வுகள்

தலைநகர் டெல்லியில் அமலுக்கு வந்த ஊரடங்கு தளர்வுகள்

டெல்லி மற்றும் மகாராஷ்டிராவில் ஊரடங்கு தளர்வுகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

உணவின் உன்னதம் கூறும் உலக உணவு பாதுகாப்பு தினம்

உணவின் உன்னதம் கூறும் உலக உணவு பாதுகாப்பு தினம்

இன்றைய பாதுகாப்பான உணவு, நாளைய ஆரோக்கியத்திற்கான அடிப்படை என்பதை இலக்காக கொண்டு ஆண்டு தோறும் கடைபிடிக்கப்படும் உலக உணவு பாதுகாப்பு தினம் இன்று...

ஊரடங்கை மீறி கோயில் திருவிழா நடத்திய கிராம மக்கள்!

ஊரடங்கை மீறி கோயில் திருவிழா நடத்திய கிராம மக்கள்!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே ஊரடங்கு விதிகளை காற்றில் பறக்கவிட்டு, கோயில் திருவிழாவை முன்னிட்டு கிராம மக்கள் விளையாட்டு போட்டி நடத்தியுள்ளனர்.

எதிர் வீட்டில் இருப்பவர்களை கத்தியைக் காட்டி மிரட்டிய ரவுடி

எதிர் வீட்டில் இருப்பவர்களை கத்தியைக் காட்டி மிரட்டிய ரவுடி

கோவை மசக்காளி பாளையத்தில் ரவுடி ஒருவர் வீட்டில் இருப்பவர்களை கத்தியைக் காட்டி மிரட்டி அடாவடியில் ஈடுபட்டுள்ளார். திமுக ஆட்சியில் ரவுடிசம் மீண்டும் தலைதூக்கி இருப்பதாக அப்பகுதி மக்கள் ...

Page 4 of 14 1 3 4 5 14

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist