News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

ஆறுகள் தூர்வாரும் பணிகள் முழுமையாக நடைபெறவில்லை- விவசாயிகள் கவலை

Web Team by Web Team
June 13, 2021
in TopNews, செய்திகள், தமிழ்நாடு, மாவட்டம்
Reading Time: 1 min read
0
ஆறுகள் தூர்வாரும் பணிகள் முழுமையாக நடைபெறவில்லை- விவசாயிகள் கவலை
Share on FacebookShare on Twitter

திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டிற்கு 174 தூர்வாரும் பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள நிலையில், பத்து பணிகள் மட்டுமே முடிக்கப்பட்டு உள்ளதாக பொதுப்பணித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீர் முழுவதுமாக பயன்படாமல், கடலில் சென்று கலக்கும் நிலை உருவாகியுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர். மேலும், அனைத்து ஆறுகளையும் போர்க்கால அடிப்படையில் தூர்வாரினால் மட்டுமே தண்ணீரை முழுமையாக பயன்படுத்த முடியும் என்றும், அரசு போர்க்கால அடிப்படையில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags: caverydredgingworknewsjnewsnowTamilnadu
Previous Post

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அரசுக்கு கோரிக்கை

Next Post

குறைந்த கட்டணத்தில் நிறைவான சேவை வழங்கும் அம்மா பரிசோதனை மையம்

Related Posts

Once a King..Always a King – இனி அதிமுகவிற்கு ஒற்றைத் தலைமை..அதிமுக பொதுக்குழுவின் முடிவு செல்லும்..உச்சநீதிமன்றம் அதிரடி!
அரசியல்

விடியா திமுக ஆட்சியில் ஒவ்வொரு நிமிடமும் தமிழ்நாட்டிற்கு அச்சுறுத்தலாகவும், பொது அமைதிக்கு ஆபத்தாகவும் இருப்பதை மக்கள் உணரத் தொடங்கி விட்டனர் – எதிர்க்கட்சித் தலைவர்!

March 16, 2023
இன்று தமிழகம் முழுவதும் 7 லட்சத்து 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதுகிறார்கள்!
தமிழ்நாடு

இன்று தமிழகம் முழுவதும் 7 லட்சத்து 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதுகிறார்கள்!

March 14, 2023
விருதுநகரில்.. 7 ஆம் நூற்றாண்டு செக்கு கல்வெட்டு கண்டுபிடிப்பு!
தமிழ்நாடு

விருதுநகரில்.. 7 ஆம் நூற்றாண்டு செக்கு கல்வெட்டு கண்டுபிடிப்பு!

March 13, 2023
நாளைத் தொடங்குகிறது பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு!
தமிழ்நாடு

நாளைத் தொடங்குகிறது பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு!

March 12, 2023
ஜெ ஜெயலலிதா எனும் நான்!
இந்தியா

பெண்ணுரிமை – இந்தியாவிற்கே முன்னோடி தமிழகம்!

March 8, 2023
திமுக ஆட்சியில் சந்தி சிரிக்கும் சட்ட ஒழுங்கு..!
அரசியல்

திமுக ஆட்சியில் சந்தி சிரிக்கும் சட்ட ஒழுங்கு..!

March 6, 2023
Next Post
குறைந்த கட்டணத்தில் நிறைவான சேவை வழங்கும் அம்மா பரிசோதனை மையம்

குறைந்த கட்டணத்தில் நிறைவான சேவை வழங்கும் அம்மா பரிசோதனை மையம்

Discussion about this post

அண்மை செய்திகள்

சட்டமன்றத்தில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி உரை..!

சட்டமன்றத்தில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி உரை..!

March 24, 2023
வேதாரண்யத்தில் காஸ்டிக் சோடா தொழிற்சாலையை துவங்க வேண்டும்…. அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஓ எஸ் மணியன் வலியுறுத்தல்..!

வேதாரண்யத்தில் காஸ்டிக் சோடா தொழிற்சாலையை துவங்க வேண்டும்…. அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஓ எஸ் மணியன் வலியுறுத்தல்..!

March 24, 2023
நடிகர் அஜித்குமாரின் தந்தை மறைவிற்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இரங்கல்..!

நடிகர் அஜித்குமாரின் தந்தை மறைவிற்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இரங்கல்..!

March 24, 2023
நடிகர் அஜித்குமாரின் தந்தை மறைவு…எதிர்க்கட்சித் தலைவர் இரங்கல்..!

நடிகர் அஜித்குமாரின் தந்தை மறைவு…எதிர்க்கட்சித் தலைவர் இரங்கல்..!

March 24, 2023
லண்டனில்..இந்திய தூதரகத்தில் பிரம்மாண்ட மூவர்ண கொடி ஏந்தி மரியாதை…!

லண்டனில்..இந்திய தூதரகத்தில் பிரம்மாண்ட மூவர்ண கொடி ஏந்தி மரியாதை…!

March 23, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version