Tag: NewsJTV

புயல் பாதித்த கிராமங்களில் நியாய விலைக் கடைகள் திறப்பு -துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

புயல் பாதித்த கிராமங்களில் நியாய விலைக் கடைகள் திறப்பு -துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

புயல் பாதித்த பகுதிகளில் நியாய விலை கடைகள் திறக்கப்பட்டு, பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருவதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க ஏற்பாடு -முதலமைச்சர் தலைமையில் இன்று ஆலோசனை

புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க ஏற்பாடு -முதலமைச்சர் தலைமையில் இன்று ஆலோசனை

கஜா புயல் பாதிப்பு குறித்தும், இது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கை குறித்தும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம் -இன்று நிலக்கல், பத்தினம்திட்டாவில் பாதுகாப்பு தீவிரம்

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம் -இன்று நிலக்கல், பத்தினம்திட்டாவில் பாதுகாப்பு தீவிரம்

சபரிமலையில் மண்டல பூஜைக்காக கோயில் நடை திறக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு நிலக்கல் மற்றும் பத்தினம்திட்டா உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ரத்து செய்யப்பட்ட அனைத்து ரயில்களும் வழக்கம் போல் இயங்கும் -தெற்கு ரயில்வே

ரத்து செய்யப்பட்ட அனைத்து ரயில்களும் வழக்கம் போல் இயங்கும் -தெற்கு ரயில்வே

கஜா புயல் காரணமாக எச்சரிக்கையால் ரத்து செய்யப்பட்ட திருச்சி, மதுரை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட ரயில்கள் மீண்டும் வழக்கம் போல் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ஆந்திராவை தொடர்ந்து மேற்கு வங்கத்திலும் சி.பி.ஐ நுழைய தடை -மம்தா பானர்ஜி அதிரடி

ஆந்திராவை தொடர்ந்து மேற்கு வங்கத்திலும் சி.பி.ஐ நுழைய தடை -மம்தா பானர்ஜி அதிரடி

ஆந்திராவை தொடர்ந்து மேற்கு வங்கத்திலும் அனுமதியின்றி சி.பி.ஐ நுழைவதற்கு மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தடை விதித்துள்ளார்.

கரூரில் புயலால் சேதமடைந்த விளை நிலங்களை கணக்கெடுக்க உத்தரவு -மாவட்ட ஆட்சியர் அன்பழகன்

கரூரில் புயலால் சேதமடைந்த விளை நிலங்களை கணக்கெடுக்க உத்தரவு -மாவட்ட ஆட்சியர் அன்பழகன்

கரூரில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட விளை நிலங்களை உடனடியாக கணக்கெடுக்க வேளாண் துறை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அன்பழகன் உத்தரவிட்டுள்ளார்.

மீண்டும் பிரதமராக பதவியேற்கும் ரணில் விக்ரமசிங்கே ?

மீண்டும் பிரதமராக பதவியேற்கும் ரணில் விக்ரமசிங்கே ?

இலங்கையில் அரசியலில் குழப்பமும், பரபரப்பும் தொடரும் நிலையில், ரணில் விக்ரமசிங்கே மீண்டும் பிரதமராக பதவி ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புயலால் பாதித்த பகுதிகளில் துரிதமாக மீட்பு பணி -தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பாராட்டு

புயலால் பாதித்த பகுதிகளில் துரிதமாக மீட்பு பணி -தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பாராட்டு

கஜா புயல் பாதித்த பகுதிகளில் துரிதமாக மீட்பு பணிகளை மேற்கொண்டிருக்கும் தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Page 42 of 43 1 41 42 43

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist