Tag: newsjtamilnewschannel

இன்று முதல் உங்கள் வீட்டில் நியூஸ் ஜெ தொலைக்காட்சி ஒளிபரப்பை கண்டு மகிழுங்கள்

இன்று முதல் உங்கள் வீட்டில் நியூஸ் ஜெ தொலைக்காட்சி ஒளிபரப்பை கண்டு மகிழுங்கள்

செய்தி தொலைக்காட்சி வரலாற்றில் புதுமைகள் படைக்க இன்று களம் காண்கிறது உங்கள் நியூஸ் ஜெ தொலைக்காட்சி.. 

திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த 77 கிராம மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்- ஆட்சியர்

திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த 77 கிராம மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்- ஆட்சியர்

திருவள்ளூரைச் சேர்ந்த 77 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அம்மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் அறிவுறுத்தியுள்ளார்.

40 ஆண்டுகளில் தமிழகத்தை புரட்டி போட்ட புயல்கள்

40 ஆண்டுகளில் தமிழகத்தை புரட்டி போட்ட புயல்கள்

கடந்த 40 ஆண்டுகளில் வடக்கிழக்கு பருவமழை காலத்தில் உருவான சில புயல்களின் தன்மை மற்றும் அவை ஏற்படுத்திய சேதங்கள் குறித்து  காண்போம்.

திருவண்ணாமலையில் போலி மாற்று சான்றிதழ் தயாரித்து விற்பனை செய்த தனியார் பள்ளி

திருவண்ணாமலையில் போலி மாற்று சான்றிதழ் தயாரித்து விற்பனை செய்த தனியார் பள்ளி

பள்ளி மாற்றுச்சான்றிதழை போலியாக தயாரித்து 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்த பள்ளி நிர்வாகம் மீது புகார் கூறப்பட்டுள்ளது.

ஆந்திராவில் மோட்டார் வாகன உதவி ஆய்வாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

ஆந்திராவில் மோட்டார் வாகன உதவி ஆய்வாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

ஆந்திராவில் மோட்டார் வாகன உதவி ஆய்வாளர் வீட்டில் இருந்து 15 லட்சம் ரூபாய், இரண்டே கால் கிலோ தங்கத்தை லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பாபத்பூர்-வாரணாசி இடையே ரூ.1,571 கோடி செலவில் 2 தேசிய நெடுஞ்சாலைகள்- பிரதமர் இன்று திறந்து வைக்கிறார்

பாபத்பூர்-வாரணாசி இடையே ரூ.1,571 கோடி செலவில் 2 தேசிய நெடுஞ்சாலைகள்- பிரதமர் இன்று திறந்து வைக்கிறார்

உத்தர பிரதேச மாநிலத்திற்கு இன்று செல்லும் பிரதமர் மோடி, அங்கு ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட 2 தேசிய நெடுஞ்சாலைகளை திறந்து வைக்கிறார்.

காற்று மாசால் கனரக வாகனங்களுக்குத் தடை – டெல்லி அரசு அதிரடி உத்தரவு

காற்று மாசால் கனரக வாகனங்களுக்குத் தடை – டெல்லி அரசு அதிரடி உத்தரவு

தீபாவளியையொட்டி அதிக நேரம் பட்டாசு வெடித்ததால் காற்று மாசடைந்ததையொட்டி, நடுத்தர மற்றும் கனரக வாகனங்களுக்கு 3 நாட்கள் தடை விதித்து டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

தனியார் கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா பறிமுதல்

தனியார் கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா பறிமுதல்

பூந்தமல்லி அருகே தனியார் கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 80 லட்சம் ரூபாய் மதிப்பு கொண்ட குட்காவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Page 1 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist